முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

  • August 31, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்கமைய வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தராததன் காரணமாக கடந்த சனிக்கிழமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு […]

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா தொடரில் பங்கேற்பு

  • August 31, 2026
  • 0 Comments

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிஇலங்கை குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். கொழும்பிலிருந்து செல்லும் தொழில்நுட்பக் குழு மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பணியகத்துடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முந்தைய ஐ.நா. தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் […]

இந்தியா, உத்தர பிரதேச கிரேட்டர் நொய்டாவில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா செய்தி

ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு: இருவர் கைது

  • August 31, 2026
  • 0 Comments

இந்தியா, உத்தர பிரதேச கிரேட்டர் நொய்டாவில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ‘விஸ்வநாத் டிராவல்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர்கள் என அந்நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2012 டிசம்பரில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் இச்சம்பவம், ஆகஸ்ட் 4 அன்று அச்சிறுமி நொய்டா செக்டர் 63-க்கு செல்வதற்காகப் பயணிகள் […]

இந்தியாவின் 15 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார். செய்தி விளையாட்டு

57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி

  • August 31, 2026
  • 0 Comments

இந்தியாவின் 15 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார். தற்போதைய சாம்பியனான சென்ட்ரல் ஜோன் (Central Zone) அணிக்கு எதிரான துலீப் டிராபி (Duleep Trophy) அரையிறுதிப் போட்டியில், ஈஸ்ட் ஜோன் (East Zone) அணிக்காக விளையாடி வரும் அவர், தொடரின் வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளவயது வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று கேப்டன் இஷான் கிஷனின் (Ishan Kishan) வருகை இல்லாததால் […]

நேபாளம் பேரழிவில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது. 4,200 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தியா செய்தி

20 நிமிட தாமதத்தால் நேபாளத்தில் உயிர் தப்பிய 31 இந்தியர்கள்

  • August 31, 2026
  • 0 Comments

நேபாளம் பேரழிவில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது. 4,200 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதமே, தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக இந்தியா கேரளாவைச் சேர்ந்த 31 பயணிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல்வேறு வயதினர் அடங்கிய இந்தக் குழுவினர் பயணத்தின்போது பெண்களின் கோரிக்கையின் பேரில், அந்த புத்தர் கோயிலில் சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் இருந்துள்ளனர். இந்த தாமதம்தான் அவர்களின் உயிரைக் […]

பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது. இந்தியா செய்தி

4 விமானங்களில் 68 தொன் நிவாரண பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா

  • August 31, 2026
  • 0 Comments

பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது. கடந்த 26-ம் திகதி நேபாளத்​தில் பெருவெள்ளம் ஏற்​பட்​டது. அன்றைய தினமே இந்​திய விமானப் படை​யின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் நேபாளத்​துக்கு 10 தொன் நிவாரண பொருட்கள் அனுப்​பப்​பட்​டன. கடந்த 27-ம் திகதி இந்​திய விமானப் படை​யின் சி-17 குளோப்​மாஸ்​டர் விமானம் மூலம் 37.5 தொன் நிவாரணப் பொருட்​கள் நேபாளத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்து கடந்த […]

ராக் இசை உலகின் மூத்த கலைஞர் ஆங்கிரி ஆண்டர்சனுக்கு மாரடைப்பு ஆஸ்திரேலியா செய்தி பொழுதுபோக்கு

ராக் இசை உலகின் மூத்த கலைஞர் ஆங்கிரி ஆண்டர்சனுக்கு மாரடைப்பு

  • August 31, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ‘ரோஸ் டாட்டூ’ (Rose Tattoo) பாப் இசைக்குழுவின் முன்னணிப் பாடகரும், ராக் இசைப் பிரபலமுமான ஆங்கிரி ஆண்டர்சன் (Angry Anderson) மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது இசைக்குழு திங்கள்கிழமை பிற்பகல் அறிவித்துள்ளது. 79 வயதான ஆண்டர்சன் (இயற்பெயர்: கேரி ஆண்டர்சன்) உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களது ஐரோப்பிய இசைச் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டர்சன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை […]

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இலங்கை செய்தி

பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம்

  • August 31, 2026
  • 0 Comments

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இவ்விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள “Global Conscious Food Systems” (உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்) உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதில் சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பல உத்தியோகபூர்வ சந்திப்புகளிலும் பிரதமர் […]

ஆர்க்டிக் (Arctic) துருவப் பகுதியில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆர்க்டிக் பிராந்தியத்தில் புதிய போட்டி: நேட்டோ – ரஷ்யா இடையே மோதல் சூழல்

  • August 31, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் (Arctic) துருவப் பகுதியில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து நேட்டோ உறுப்பு நாடுகள் அப்பகுதியில் தங்களது இராணுவப் பங்களிப்பை அதிகரித்து வரும் பின்னணியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான பதற்றமான சூழல் மற்றும் கிரீன்லாந்தை (Greenland) கையகப்படுத்துவது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

"எமது உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் நமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இலங்கை செய்தி

” உறவுகளின் கண்ணீர் விடுதலைக்கான கதவுகளை ஒருநாள் திறக்கும்”

  • August 31, 2026
  • 0 Comments

“எமது உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் நமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான நீதியை நிச்சயம் நிலைநாட்டும்” என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும் தொடர் […]