உலகம்

மியான்மாரில் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் வெடி விபத்து! பலர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

மியான்மாரில் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காங் டாட் ( Kong Tat) கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தற்செயலாக வெடித்ததே இதற்குக் காரணம் என கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் 25 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் உட்பட குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளன. “வெடி விபத்தின் விளைவாக உயிரிழந்தவர்கள், […]

உலகம்

இணையவழி மோசடி – மரண தண்டனை விதிக்க தயாராகும் மியன்மார்!

  • May 14, 2026
  • 0 Comments

இணையவழி மோசடி மையங்களில் வேலை செய்வதற்காக தொழிலாளர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை தடுத்துவைத்தல்,  வற்புறுத்துவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை மியன்மார் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. தொடர்புடைய சட்டமூலம் இன்று மியன்மார் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த வரைவுச் சட்டம், “ஒருவரை இணையவழி மோசடிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தும் நோக்கத்திற்காக, அவருக்கு எதிராகச் செய்யப்படும் வன்முறை, சித்திரவதை, சட்டவிரோதக் கைது மற்றும் தடுப்புக்காவல், அல்லது கொடூரமான நடத்தை” ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகுக்கும். போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரில், இணைய மோசடி மையங்கள் […]

உலகம்

மியான்மரில் மிகப் பெரிய ரூபிக் கல் கண்டுப்பிடிப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

மியான்மரில் மிகப் பெரிய ரூபிக் கல் ஒன்றை சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.  இந்த கல் அந்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய இரண்டாவது கல் ஆகும். குறித்த கல் 11,000 காரட் (2.2 கிலோகிராம், அல்லது 4.8 பவுண்டுகள்) என்ற வியக்கத்தக்க எடையைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 1996-ஆம் ஆண்டு 21,450 காரட் எடையுள்ள ஒரு பெரிய கல் கிடைத்தது. இருப்பினும் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த கல் அதன் நிறம் மற்றும் பொழிவு காரணமாக அதிக மதிப்புள்ளதாக […]

உலகம் செய்தி

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி‌ -இராணுவச் சிறையில் தடுத்து வைப்பு

  • April 30, 2026
  • 0 Comments

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி Aung San Suu Kyi, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சிக்குப் பிறகு தலைநகர் Naypyidawவில் உள்ள இராணுவச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், புரட்சியை வழிநடத்திய இராணுவத் தலைவர் Min Aung Hlaing வெளியிட்ட அறிக்கையில், “அவரது மீதமுள்ள தண்டனை குறைக்கப்பட்டு, அவருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் அதை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அறிமுகமான பின்னர், ஆங் சான் சூ கீ […]

ஆசியா

மியன்மாரில் பண்டிகையின்போது ஒன்று கூடிய மக்கள் மீது தாக்குதல் – 40 பேர் பலி!

  • October 8, 2025
  • 0 Comments

மியன்மாரில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ஒன்றுக்கூடிய மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில்  போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் இராணுவம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் வரை படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு […]