ஜனநாயகத்துக்காக ரணில், சஜித் சங்கமம்: எதிரணி தலைவர்களும் ஒன்றிணைவு செய்தி

ஜனநாயகத்துக்காக ரணில், சஜித் சங்கமம்: எதிரணி தலைவர்களும் ஒன்றிணைவு

  • July 23, 2026
  • 0 Comments

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து தோற்கடிப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரதான எதிர்க்கட்சிகள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) விசேட கூட்டம் ஒன்றை நடத்தின. இதன்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார். “ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிரணிகள் அனைத்தும் இன்று ஒன்றுபட்டுள்ளன. […]

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி

ஈரான் ஒப்பந்தம் ஒன்றை செய்ய கெஞ்சுகிறது: மார்கோ ரூபியோ

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தெஹ்ரான் தனது நடத்தையை மாற்றிக்கொள்ளாவிட்டால், ஒவ்வொரு இரவும் அது கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ இதனை தெரிவித்துள்ளார். ஈரான் தன் உணர்வுக்குத் திரும்பும் வரை, ஒவ்வொரு இரவும் அது அதிக விலையைக் கொடுக்கும் என்று கூறினார். ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய கெஞ்சுகிறது, ஆனால் […]

பிரித்தானியா முழுவதும் இன்று முதல் புதிய குழாய் நீர் பயன்பாட்டுத் தடை அமலுக்கு வந்துள்ளது. ஐரோப்பா செய்தி

பிரித்தானியா இன்று முதல் குழாய் நீர் பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடு

  • July 23, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் இன்று முதல் புதிய குழாய் நீர் பயன்பாட்டுத் தடை அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, பல பகுதிகளில் கோடிக்கணக்கான மக்கள் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டனின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனமான தேம்ஸ் வாட்டர், தனது விநியோக வலையமைப்பு முழுவதும் உள்ள வீடுகள் இந்த நடவடிக்கைகளை உடனடியாகக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. புதிய விதிகளின்படி, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுதல், கார் கழுவுதல், சிறுவர் நீச்சல் குளங்களை நிரப்புதல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற தேவைகளுக்குக் […]

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களுக்கு மறியல்

  • July 23, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்றுக் காலை மீன்பிடி இழுவைப் படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற 9 மீனவர்களும் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த நிலையிலேயே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் […]

ஈராக் பிரதமர் அலி பலேஹ் அல்-ஜைதி Ali Faleh al-Zaidi அதிகாரப்பூர்வப் பயணமாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குப் புறப்பட்டுள்ளார். உலகம் செய்தி

போருக்கு மத்தியில் ஈரானில் களமிறங்கினார் ஈராக் பிரதமர்

  • July 23, 2026
  • 0 Comments

ஈராக் பிரதமர் அலி பலேஹ் அல்-ஜைதி Ali Faleh al-Zaidi அதிகாரப்பூர்வப் பயணமாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். இயற்கை எரிவாயு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவே அவர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமையும் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை குறித்து ஈராக் அரசின் ஊடகத் தொடர்பாளர் ஹைதர் அல்-அபூதி முன்னரே தகவல் வெளியிட்டுள்ளார். ஈரான்மீது அமெரிக்கா 12ஆவது நாளாக தாக்குதல் நடத்திவருகின்றது. […]

கடல் மட்டம் உயர்வால் 2300ம் ஆண்டுக்குள் 17 லட்சம் பிரித்தானிய மக்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

2300ம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான பிரித்தானியர்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  • July 23, 2026
  • 0 Comments

கடல் மட்டம் உயர்வால் 2300ம் ஆண்டுக்குள் 17 லட்சம் பிரித்தானிய மக்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடலோர வெள்ளப்பெருக்கினால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் முடிவுகளின்படி, 2300ம் ஆண்டின் இறுதிக்குள் […]

ஈரானில் இருந்து எஞ்சியுள்ள தனது தூதரகப் பணியாளர்களை “தற்காலிகமாக” திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி

ஈரானில் இருந்து பிரித்தானிய தூதர்கள் வெளியேற்றம்

  • July 23, 2026
  • 0 Comments

ஈரானில் இருந்து எஞ்சியுள்ள தனது தூதரகப் பணியாளர்களை “தற்காலிகமாக” திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றம் மற்றும் வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியக் குடியரசிற்குள் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து பன்னிரண்டாவது இரவாக நடத்தும் தீவிர வான்வழித் தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தனது நேரடிச் செயல்பாடுகளை திறம்பட நிறுத்திவிட்டதாக அமைச்சகம் தனது […]

2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை (E-mails) அனுப்பிய மென்பொருள் பொறியியலாளரை , தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை (ATS) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளது. இந்தியா செய்தி

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்: ‘அமெரிக்க மென்பொருள் பொறியியலாளர் ‘சென்னை விமான நிலையத்தில் கைது

  • July 23, 2026
  • 0 Comments

2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை (E-mails) அனுப்பிய மென்பொருள் பொறியியலாளரை , தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை (ATS) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு […]

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

பிரதமர் மோடியையும் குறிவைக்கிறது கரப்பான்பூச்சி கட்சி

  • July 23, 2026
  • 0 Comments

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், பிரதமரின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துள்ள சிஜேபி அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், “சர்வாதிகார அரசாங்கம் வெளியேறுவது தவிர்க்க முடியாதது; கேள்விகளுக்கு இனி இடமில்லை” […]

‘1983 கருப்பு ஜூலை’ கலவர சம்பவத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (23.07.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

43 ஆவது ‘கருப்பு ஜூலை’ நினைவேந்தல்: தமிழ் எம்.பிக்கள் அஞ்சலி

  • July 23, 2026
  • 0 Comments

‘1983 கருப்பு ஜூலை’ கலவர சம்பவத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (23.07.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துகொண்டு, 1983ஆண்டு கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மனவேதனையுடன் அஞ்சலி செலுத்தினர். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமான அந்த கொடூர இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் […]