இலங்கை, அமெரிக்க படைகளின் கூட்டு பயிற்சி திருமலையில் ஆரம்பம்
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் இலங்கையும் தொடங்கியுள்ளன. திருகோணமலை மற்றும் கொழும்பில் ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையால் நடத்தப்படும் “CARAT ஸ்ரீலங்கா 2026” பயிற்சி, இரு நாடுகளின் படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் நோக்கில், முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஒரு வார கால தரை […]













