புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு!
அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுமக்களின் கையெழுத்து பிரதிகள் அடங்கிய மகஜர், இன்று வியாழக்கிழமை கொழும்பு -07 இல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் (United Nations Compound) கையளிக்கப்பட்டுள்ளது. குரல் அற்றோரின் குரல் (Voice of the Voiceless) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், யாழ்ப்பாணம் நல்லூர் […]













