தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 90. செய்தி தமிழ்நாடு பொழுதுபோக்கு

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

  • September 11, 2026
  • 0 Comments

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 90. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியில், கடந்த 1936-ம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, பேராசியர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர். தமிழறிஞர், முத்தமிழறிஞர், சொல்வேந்தர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். வெள்ளித்திரையில், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருக்கிறார். திருக்குறள், கம்ப ராமாயணத்துக்கும் உரை எழுதியிருக்கிறார். […]

நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

நாமல் கைது: சர்வதேசத்தை நாடுகிறது மொட்டு கட்சி

  • September 11, 2026
  • 0 Comments

நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: “போதிய சான்றுகள் இன்றி, நபரொருவர் வழங்கிய வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாமல் ராஜபக்ச […]

தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார். இலங்கை செய்தி

எல் நினோ தீவிரம்: இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

  • September 11, 2026
  • 0 Comments

தற்போது தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கடந்த 75 வருடகாலங்களில் ஏற்பட்ட எல்நினோவைவிட இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கையில் ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைவாக இருக்கும். இம்மாத இறுதியில் மழை படிப்படியாக […]

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார். உலகம் செய்தி

பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கும் பங்களாதேஷ் பிரதமர்?

  • September 11, 2026
  • 0 Comments

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார். ” டெல்லியில் செப்​டம்​பர் 12, 13-ல் நடக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டிற்கு பங்களாதேஷ் பிரதமருக்​குத் தனிப்​பட்ட முறையில் அழைப்பு வரவில்​லை. பிம்​ஸ்​டெக் அமைப்​பின் தலை​வ​ராகவே அவருக்கு அழைப்பு வந்துள்​ளது. இதனால், பிரதமர் தா​ரிக் ரஹ்​மான் இம்​மா​நாட்​டில் பங்கேற்க மாட்​டார். அவருக்​குப் பதிலாக வேறொரு அரசு பிர​தி​நிதி கலந்​து​கொள்ள வாய்ப்​புள்​ள​து.” எனவும் அவர் குறிப்பிட்டார். “நமது பிரதமருக்கு […]

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (16.09.2026) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

16 ஆம் திகதி ஜனாதிபதி வடக்குக்கு விஜயம்: ஏற்பாடுகள் தீவிரம்

  • September 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (16.09.2026) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார். இதன்படி, மன்னார் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் யுத்த விதவைகள்: தமிழர்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சி

  • September 11, 2026
  • 0 Comments

“தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய முடியும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “இலங்கையில் பெண்களுக்கான வாழ்வாதாரம், […]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் FCID இன்று முன்னிலையாகியுள்ளார். இலங்கை செய்தி

மிக் கொள்வனவு மோசடி: கோட்டாபயவிடம் விசாரணை

  • September 11, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் FCID இன்று முன்னிலையாகியுள்ளார். இலங்கை விமானப்படைக்கு மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகள் குறித்து, வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய அவர் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அதேவேளை, மிக் போர் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலகவிடமும் நேற்று […]

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர்கள், அத்துடன் பொருளாதார சவால்கள் முக்கியத்துவம் பெறவுள்ள 11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நாளை ஆரம்பமாகின்றது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை ஆக்கிரமிக்கவுள்ள “போர்கள்”

  • September 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர்கள், அத்துடன் பொருளாதார சவால்கள் முக்கியத்துவம் பெறவுள்ள 11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நாளை ஆரம்பமாகின்றது. புடின் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அதேவேளையில், இரண்டு நாள் கூட்டத்தின் இடையே சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் மோடியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர்களை வரவேற்பதற்காக டெல்லி முழுவதும் மோடியின் சுவரொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் முழுவதும் […]

காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்... பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வடகொரிய பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?

  • September 11, 2026
  • 0 Comments

காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்… பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது. இன்பங்களை விரும்புவதில் சளைக்காத அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன், தனது நாட்டு மக்கள் தங்களது செல்வத்தைச் செலவிடுவதற்காகப் புதிய வழிகளை உருவாக்கி வருகிறார். சீனச் சுங்கத் தரவுகள் இந்த உண்மையை வெளிப்படுத்துகின்றன. கடந்த தசாப்தத்தில் வடகொரியாவின் மசாஜ் உபகரணங்களின் இறக்குமதி 40 மடங்கு அதிகரித்துள்ளது. […]

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வழங்கி வருவதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சிகள் இருக்கலாம் எனவும், எனவே கச்சத்தீவு மற்றும் வடக்கு மாகாணத்தைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அணிதிரள வேண்டும் எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அறைகூவல் விடுத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் குறித்து தேரர் பரபரப்பு கருத்து

  • September 11, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வழங்கி வருவதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சிகள் இருக்கலாம் எனவும், எனவே கச்சத்தீவு மற்றும் வடக்கு மாகாணத்தைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அணிதிரள வேண்டும் எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை நாம் வரவேற்கின்றோம். எனினும், நாட்டில் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்காகவே அவர் வந்திருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அவரது […]