“கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு”: சட்டமூலத்தின் பின்னணி என்ன?
“அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. எனவேதான் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளில் இணைவதை தடுக்கும் நோக்கில் கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிபோகும் சட்டமூலம் அவசரமாக கொண்டுவரப்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கூறியவை வருமாறு , “அரசாங்கத்தின் தற்போதைய பயணம் தவறு என்பது திசைக்காட்டியிலுள்ள கல்வி பின்புலம் உடைய எம்.பிக்களுக்கு தெளிவாக புரிகின்றது. எனவே, இவர்கள் […]













