நேட்டோ ராணுவ குழு தலைவருடன் பாதுகாப்பு செயலர் சந்திப்பு
நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. பாதுகாப்புத் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, அதிகாரபூர்வ பயணமாக கனடா சென்றுள்ளார். அவர் விக்டோரியாவில் நடைபெற்ற பாதுகாப்பு தளபதிகள் மாநாட்டின் ஒரு பகுதியாக, நேட்டோ இராணுவக் குழுவின் தலைவர் அட்மிரல் கியூசெப்பே காவோ ட்ராகோனுடன் (Admiral Giuseppe Cavo Dragone) இருதரப்புப் பேச்சுக்களை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குதல், […]













