அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் தொடரும் இழுபறி
வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்தோ, அதை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தோ பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை பிராந்தியத்தில் கப்பல்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்திய நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற […]













