யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை செய்தி

மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு: யாழில் சோகம்

  • August 31, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அரச அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக, […]

ஈரான் நிதியை கையாளும் வங்கிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் நிதியை கையாளும் வங்கிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

  • August 31, 2026
  • 0 Comments

ஈரானிய நிதியைக் கையாளும் நிதியமைப்புகள் டொலர் அடிப்படையிலான சர்வதேச நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படக்கூடும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுடன் நிதித் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறி, எகிப்தின் ‘பங்க் மிஸ்ர்’ (Banque Misr) வங்கியின் ஐக்கிய அரபு அமீரகக் கிளைகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா அபராதம் மற்றும் […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

22மீதான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நாளை பரிசீலனைக்கு

  • August 31, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமயிலான இந்த நீதியரசர்கள் குழாமில், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கீஹான் குலதுங்க ஆகியோர் அடங்குகின்றனர். இந்த மனுக்கள் அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் […]

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

  • August 31, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்கமைய வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தராததன் காரணமாக கடந்த சனிக்கிழமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு […]

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா தொடரில் பங்கேற்பு

  • August 31, 2026
  • 0 Comments

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிஇலங்கை குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். கொழும்பிலிருந்து செல்லும் தொழில்நுட்பக் குழு மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பணியகத்துடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முந்தைய ஐ.நா. தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் […]

இந்தியா, உத்தர பிரதேச கிரேட்டர் நொய்டாவில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா செய்தி

ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு: இருவர் கைது

  • August 31, 2026
  • 0 Comments

இந்தியா, உத்தர பிரதேச கிரேட்டர் நொய்டாவில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ‘விஸ்வநாத் டிராவல்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர்கள் என அந்நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2012 டிசம்பரில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் இச்சம்பவம், ஆகஸ்ட் 4 அன்று அச்சிறுமி நொய்டா செக்டர் 63-க்கு செல்வதற்காகப் பயணிகள் […]

இந்தியாவின் 15 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார். செய்தி விளையாட்டு

57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி

  • August 31, 2026
  • 0 Comments

இந்தியாவின் 15 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார். தற்போதைய சாம்பியனான சென்ட்ரல் ஜோன் (Central Zone) அணிக்கு எதிரான துலீப் டிராபி (Duleep Trophy) அரையிறுதிப் போட்டியில், ஈஸ்ட் ஜோன் (East Zone) அணிக்காக விளையாடி வரும் அவர், தொடரின் வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளவயது வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று கேப்டன் இஷான் கிஷனின் (Ishan Kishan) வருகை இல்லாததால் […]

நேபாளம் பேரழிவில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது. 4,200 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தியா செய்தி

20 நிமிட தாமதத்தால் நேபாளத்தில் உயிர் தப்பிய 31 இந்தியர்கள்

  • August 31, 2026
  • 0 Comments

நேபாளம் பேரழிவில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது. 4,200 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதமே, தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக இந்தியா கேரளாவைச் சேர்ந்த 31 பயணிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல்வேறு வயதினர் அடங்கிய இந்தக் குழுவினர் பயணத்தின்போது பெண்களின் கோரிக்கையின் பேரில், அந்த புத்தர் கோயிலில் சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் இருந்துள்ளனர். இந்த தாமதம்தான் அவர்களின் உயிரைக் […]

பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது. இந்தியா செய்தி

4 விமானங்களில் 68 தொன் நிவாரண பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா

  • August 31, 2026
  • 0 Comments

பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது. கடந்த 26-ம் திகதி நேபாளத்​தில் பெருவெள்ளம் ஏற்​பட்​டது. அன்றைய தினமே இந்​திய விமானப் படை​யின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் நேபாளத்​துக்கு 10 தொன் நிவாரண பொருட்கள் அனுப்​பப்​பட்​டன. கடந்த 27-ம் திகதி இந்​திய விமானப் படை​யின் சி-17 குளோப்​மாஸ்​டர் விமானம் மூலம் 37.5 தொன் நிவாரணப் பொருட்​கள் நேபாளத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்து கடந்த […]

ராக் இசை உலகின் மூத்த கலைஞர் ஆங்கிரி ஆண்டர்சனுக்கு மாரடைப்பு ஆஸ்திரேலியா செய்தி பொழுதுபோக்கு

ராக் இசை உலகின் மூத்த கலைஞர் ஆங்கிரி ஆண்டர்சனுக்கு மாரடைப்பு

  • August 31, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ‘ரோஸ் டாட்டூ’ (Rose Tattoo) பாப் இசைக்குழுவின் முன்னணிப் பாடகரும், ராக் இசைப் பிரபலமுமான ஆங்கிரி ஆண்டர்சன் (Angry Anderson) மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது இசைக்குழு திங்கள்கிழமை பிற்பகல் அறிவித்துள்ளது. 79 வயதான ஆண்டர்சன் (இயற்பெயர்: கேரி ஆண்டர்சன்) உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களது ஐரோப்பிய இசைச் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டர்சன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை […]