“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்த இடமளியோம்” – மஹிந்த அணி திட்டவட்டம்!
“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற சானக மாதுகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “போரில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எமக்கு கவலை உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம். ஆனால் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் தமிழ் ஈழப் படத்துடன், கொடியுடன், பாடல்களையும் […]













