ஸ்பெயினுக்குள் ஊருடுவியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்
வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது ‘செவுடா’ (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. தரை மற்றும் கடல் வழியாக எல்லையைக் கடந்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பான்மையானோர் தாங்களாகவே மீண்டும் தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். செவுடாவில் உள்ள ஸ்பெயின் அரசாங்கப் பிரதிநிதி தெரிவிக்கையில், எல்லையின் ஸ்பெயின் பகுதியில் 57 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மொராக்கோ பகுதியில் மேலும் சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். எல்லை வேலியாக உள்ள தடுப்புச் சுவரில் […]













