உலகம் செய்தி

“அமெரிக்க தாக்குதலில் ஈரான் நிலைகுலைந்துவிட்டது” – ட்ரம்ப் கர்ஜனை

அமெரிக்க தாக்குதலில் ஈரான் நிலைகுலைந்துவிட்டது: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போர் மிகவும் சாதகமாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் ஈரானை கடுமையாக வீழ்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தொடர் வெற்றிகள் ஈரானை நிலைகுலையச் செய்துள்ளதாகவும், இறுதியில் அவர்கள் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரான் தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை அமெரிக்கா தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி