239 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​2014 மார்ச் எட்டாம் திகதி ரேடாரில் இருந்து திடீரென மறைந்து போனது. உலகம் செய்தி

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி நீடிப்பு

  • June 30, 2026
  • 0 Comments

காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐத் தேடும் பணியை மலேசியா மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் நீண்டகாலமாகத் தொடரும் மர்மங்களில் ஒன்றாக இந்த விபத்து கருதப்படுகின்றது. 239 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​2014 மார்ச் எட்டாம் திகதி ரேடாரில் இருந்து திடீரென மறைந்து போனது. விமானத்தில் இருந்த பயணிகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பேர் சீன நாட்டவர்கள் ஆவர். […]

ஐரோப்பா செய்தி

புகலிட கோரிக்கையாளர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் வைத்த செக்: எழும் கடும் விமர்சனம்

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தஞ்சம் கோரப்பட்டவர்கள், குடியமர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவதற்கு முன்பு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளுக்காக அரசாங்கத்திற்குச் சுமார் 10,000 பவுண்ட்ஸ் செலுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர். பிரித்தானிய அரசியலில் குடிவரவு மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த விடயம் வாக்காளர்களின் முதன்மையான கவலைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. முன்மொழியப்பட்ட விதிகளின்படி, திருப்பிச் செலுத்தும் தொகையானது வருமானத்தின் அடிப்படையில் சோதிக்கப்படும் என்றும், ஒரு குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு மேற்பட்ட வயது […]

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா செய்தி

‘ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு’ – அமெரிக்கா, ஜெர்மன் ஆராய்வு

  • June 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Johannes Wadephul மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் Marco Rubio ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர ரீதியாக சிக்கல்களைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் ஒரு நல்ல வாய்ப்பு என்று வேட்புல் கருதுகிறார். கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஈரானின் […]

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி கடனுக்கு வழங்கப்படுமாம். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் சோறு பானையை ஆட்சியாளர்கள் தூக்கிச்செல்லக்கூடும். 12 லட்சம் ரூபாவுக்கு கார் வழங்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். அரசியல் இலங்கை செய்தி

புலனாய்வுப் பிரிவு குறித்து பதறும் நாமல் எம்.பி.

  • June 30, 2026
  • 0 Comments

“ நாட்டில் உளவுப் பிரிவு திட்டமிட்ட அடிப்படையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தமது இயலாமையை மூடிமறைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது. நாம் விசாரணை நடத்த வேண்டாம் எனக் கூறவில்லை. இந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் பற்றியும் விசாரணை அவசியம் என்றே கூறுகின்றோம். அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி […]

ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சீன வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பாவுக்கு அவசர விஜயம்

  • June 30, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi, ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கு வர இருக்கின்றார். இந்த பயணத்தின் போது, அந்தந்த நாடுகளின் வெளிவிவகாரஅமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த முக்கியத் தகவலைச் சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக இன்று (30) வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைக்கவும், வரி செலுத்துவோரின் நிதிச் சுமையைச் சமன் செய்யவும் சுமார் £10,000 வரை வசூலிக்க இந்தத் திட்டம் மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அகதிகளிடமிருந்து வசூலிப்பு: பிரித்தானியாவில் புதிய குடியேற்ற நிபந்தனை

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகள் அங்கு நிரந்தரமாகக் குடியேறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு முன்னதாக, தங்குமிடம் மற்றும் அடிப்படைச் செலவுகளுக்காக அரசு செலுத்தும் நிதியை மீள திருப்பிச் செலுத்தக் கோரும் புதிய சட்டத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைக்கவும், வரி செலுத்துவோரின் நிதிச் சுமையைச் சமன் செய்யவும் சுமார் £10,000 வரை வசூலிக்க இந்தத் திட்டம் மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி தலைமையிலான இந்த முயற்சி, நாட்டில் நிலவும் அரசியல் அழுத்தம் மற்றும் குடியேற்றம் தொடர்பான […]

“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

அரச ஊழியர்களுக்கு வாகனமா, அரிசியா? அரசு கூறுவது என்ன?

  • June 30, 2026
  • 0 Comments

“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “அரச ஊழியர்களுக்குக் கார் வழங்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கடனுக்கு அரிசி வழங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். அந்த அளவுக்கு அரச ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என எதிரணி உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். […]

திங்கட்கிழமை கான்பெராவில் நடைபெற்ற நிகழ்வில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) மற்றும் வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாத் (Jotham Napat) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில்' (Nakamal Agreement) கையெழுத்திட்டனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு கால்கட்டு: ஆஸ்திரேலியா புது வியூகம்

  • June 30, 2026
  • 0 Comments

பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறிக்கு மத்தியில் ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவு நாடான வனுவாட்டு (Vanuatu) ஆகியவற்றுக்கிடையில், 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திங்கட்கிழமை கான்பெராவில் நடைபெற்ற நிகழ்வில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) மற்றும் வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாத் (Jotham Napat) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில்’ (Nakamal Agreement) கையெழுத்திட்டனர். கடந்த 2025 செப்டம்பரில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானிஸ் வனுவாட்டு நாட்டிற்கே […]

ஈரான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஐரோப்பா செய்தி

பிரான்ஸ், ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் அவசர ஆலோசனை

  • June 30, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய அளவிலான தற்போதைய பதற்றங்கள் மற்றும் சர்வதேச மாற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட கருத்துக்கு […]

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை,, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, இராணுவத்தின் களை களமிறக்கியுள்ளது. இலங்கை செய்தி

டெங்கு நுளம்புகளை கண்டுபிடிக்க இராணுவ ட்ரோன்கள்

  • June 30, 2026
  • 0 Comments

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை,, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, இராணுவத்தின் களை களமிறக்கியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 51,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 31 பேர்உயிரிழந்துள்ளனர். டெங்கு வைரசைப் பரப்பும் நுளம்புகளின் வாழ்விடங்களைக் கண்டுபிடித்து அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் கருவிகளைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நுளம்புக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட, நாடு தழுவிய மூன்று நாள் டெங்கு தடுப்புப் பரப்புரையின் ஒரு பகுதியாகவே இந்த ட்ரோன்கள் […]