இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. செய்தி

திருமலையில் சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

  • July 11, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாரளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், சிறிநாத், […]

புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி, இசைக் குயில் எனப் போற்றப்படும் எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில் இன்று (11) காலமானார். செய்தி பொழுதுபோக்கு

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்

  • July 11, 2026
  • 0 Comments

புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில்  காலமானார். வயது மூப்பு காரணமாக இன்று அவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட […]

ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பழிவாங்கியே தீருவோம் – ஈரானின் புதிய உச்ச தலைவர் சபதம்

  • July 11, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார். இது தொடர்பாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மொஜ்தபா கமேனியின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், “பழிவாங்குவது என்பது ஒட்டுமொத்த தேசத்தின் கோரிக்கையாகும்; அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “மறைந்த எமது தலைவர் மற்றும் இந்த இரு யுத்தங்களிலும் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை முன்னேற வேண்டுமெனில் இன ஐக்கியம் அவசியம் – பீரிஸ் கருத்து

  • July 11, 2026
  • 0 Comments

இலங்கையை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமெனில் அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள், சர்வமத தலைவர்களை சந்தித்துவருகின்றனர். இதன்ஓர் அங்கமாக நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல – குறிப்பாக பொருளாதார அபிவிருத்திக்கு அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது கட்டாயமாகும். இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் எவ்வித பாகுபாடும் தற்போது […]

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் , ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி போர் சூழ்நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொண்டார். உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் அவசர பேச்சு

  • July 11, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் , ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி போர் சூழ்நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொண்டார். பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் இந்த உரையாடலில் வலியுறுத்தினார். குறிப்பாக, கடந்த மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. […]

இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு அபாயம் இன்னும் தணியவில்லை

  • July 11, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 11,764 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 67,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 35,427 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய பகுதிகளாக 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் […]

பிரித்தானியாவின் முன்னாள் ஆன் விடகொம்பே (78) Ann Widdecombe கொலை வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய இளைஞரை டெவோன் - கார்ன்வொல் (Devon and Cornwall) பொலிஸார் விடுவித்துள்ளனர். ஐரோப்பா செய்தி

பிரித்தானிய முன்னாள் அமைச்சர் படுகொலை: கைதான சந்தேக நபர் விடுவிப்பு

  • July 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் ஆன் விடகொம்பே (78) Ann Widdecombe கொலை வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய இளைஞரை டெவோன் – கார்ன்வொல் (Devon and Cornwall) பொலிஸார் விடுவித்துள்ளனர். அவர் காவல் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய விசாரணையில் அவர் ஒரு பகுதியாக இல்லைஎன்றும் பொலிஸார் தங்களது உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை நண்பகல் வேளையில், ஆன் விடகொம்பேவின் இல்லத்தில் இருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார், அவர் […]

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியா செய்தி

இந்தியா, நியூசிலாந்துக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • July 11, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் முன்னிலையில் இதற்குரிய நிகழ்வு இடம்பெற்றது. நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லக்சன் இடையே தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதையடுத்து, பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், சுற்றுலா, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தோ […]

நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாகவும், ஆயுதப் பெருக்கத்தை தீவிரப்படுத்துவதாகவும் வடகொரியா சனிக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேட்டோ நாடுகளுக்கு வடகொரியா நேரடி எச்சரிக்கை

  • July 11, 2026
  • 0 Comments

நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாகவும், ஆயுதப் பெருக்கத்தை தீவிரப்படுத்துவதாகவும் வடகொரியா சனிக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவின் நியாயமான இறையாண்மை உரிமைகளை நேட்டோ தலைவர்கள் ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வடகொரியாவின் உத்தியோகபூர்வ அரச ஊடகமான KCNA-வில் வெளியாகியுள்ளது. ஆயுதங்களுக்கான செலவினங்களை அதிகரிப்பதன் மூலமும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை மேற்கொள்வதன் […]

மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, டித்வா பேரிடர் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலுக்குரிய நிதி நிவாரணத்துக்காக பயன்படுத்தப்பட்டதா?

  • July 11, 2026
  • 0 Comments

மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, டித்வா பேரிடர் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்காக கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிதி தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்படவில்லை. சட்டவிரோதமான கணக்கிலும் வைப்பிலிடப்படவில்லை. அனைத்து நிதி உதவிகளும், திறைசேரியின் பிரதிச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் ஒரு சிறப்பு கணக்கு ஊடாகவே கையாளப்படும். எனவே, […]