2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரத்தில் மத்திய வங்கிக்கும் பங்கு?
திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி தொடர்பில் விசாரணை செய்ய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி, நிதிச் சட்டத்தின் மூலம் சுயாதீனமாக்கப்பட்ட பின்னர், எந்தவொரு தரப்பிற்கும் பொறுப்புக்கூறாத மற்றும் கட்டுப்படாத ஒரு நிறுவனமாகத் தன்னைத்தானே வரைவிலக்கணப்படுத்திக் கொண்டுள்ளதே இங்கு காணப்படும் பிரதான பிரச்சினையாகும் எனவும் அந்த […]








