‘இரு படையினர் பலி’ – ஈரான்மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா
ஜோர்தான்மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தமது நாட்டை சேர்ந்த இரு படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இது ஒரு முழு அளவிலான போராக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின் பேரில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு (ET) இந்த வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாக […]













