22 குறித்து பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்: நீதி அமைச்சருக்கு சவால்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். தற்போது நாட்டில் சுமார் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10 லட்சம் வழக்குகள் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட […]













