பெண்ணொருவரை கொலை செய்து உடலை குத்கரில் வேகவைத்த நபர்!
மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மும்பையில் உள்ள பிளாட் ஒன்றில் 56 வயதான நபரும் 36 வயது பெண் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ஃப்ளாட்டிற்கு வந்த பொலிஸார் […]













