குழந்தையின் அழுகையை நிறுத்த செய்யும் செயல்; சுவிஸ் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்குவது அல்லது ஆட்டுவது, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என சுவிஸ் மருத்துவமனைகள் இரண்டு கூறியுள்ளன. குழந்தையை வேகமாக குலுக்குவது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் குழந்தை அழும்போது பல பெற்றோர் குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்கவோ ஆட்டவோ செய்கிறார்கள். ஆனால், அப்படி செய்வது குழந்தையின் மூளை, கண்ணின் பின்னாலுள்ள விழித்திரை ஆகிய உறுப்புகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள் சுவிஸ் மருத்துவர்கள். அதனால், குழந்தைக்கு மன நல பாதிப்பு […]













