பிரித்தானியாவில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு!
பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியதில் இருந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கட்டுமான வேலைகளில் பற்றாக்குறை நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு தீர்வுக்கான வெளிநாடுகளில் இருந்து வேலையாட்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது முதலாளிகள் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவ்வாறு செய்வது கடந்த பத்தாண்டுகளாக நிகர குடியேற்றத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து வரும் பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அரசியல் தலைவலியை ஏற்படுத்தும் […]













