பொழுதுபோக்கு

ஹாலிவுட் சூப்பர்ஸ்டாரிடம் பிரபல தமிழ் நடிகையின் மகள் என்ன செய்றாங்க?

  • July 18, 2023
  • 0 Comments

ஹாலிவுட்டில் அதிரடியான ஆக்‌ஷன் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன டாம் குரூஸிடம் பிரபல தமிழ் நடிகையின் மகள் பணியாற்றி வருகிறாராம். அது வேறு யாரும் இல்லை, நம்ம நடிகை குட்டி பத்மினியின் மகள்கள் தான். அதன்படி அவரின் மூத்த மகள் எழுத்தாளராக பணியாற்றி வருகிறாராம். இரண்டாவது மகள் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம். அதுவும் யாருடன் என்பது தான் ஹைலைட்டே. அவர் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு தான் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம். மகள்கள் வெளிநாட்டில் […]

வாழ்வியல்

சருமம் பொலிவு பெற வீட்டில் உள்ள இந்த பொருள் ஒன்றே போதும்!

  • July 18, 2023
  • 0 Comments

பாசி பயறில் பொட்டாசியம்,  நார்ச்சத்து,  மெக்னீசியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும்,  கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பாசி பயறு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அன்றாடம் பாசி பயறை உணவில் சேர்த்து வரலாம். பாசிபயிரை உணவில் சேர்த்துக்கொள்வதால் மட்டுமல்லாமல் உங்கள் சரும அழகு மேம்படவும் நீங்கள் பயன்படுத்தலாம். சரும பொலிவு மேம்படும் பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள காப்பர்சத்து சருமத்திற்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து […]

இலங்கை

பதுளையில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

  • July 18, 2023
  • 0 Comments

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் ஒருவர் 1793 போதை மாத்திரைகளுடன் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பல்கஹதென்ன விசேட அதிரடிப்படை முகாமின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்கஹதென்ன விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதுளை மஹியங்கனை வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ஆவணங்களில் குறிப்பிடப்படாத 1355 மாத்திரைகள், வேறோரு வகையான 350 மாத்திரைகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 88 […]

தென் அமெரிக்கா

பெருவில் பஸ் மீது மோதிய லொரி ; இருவர் பலி ,20 பேர் படுகாயம்

  • July 18, 2023
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான பெருவின் வடக்கு பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லொரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் இருந்த 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உலகம்

அமெரிக்காவில் 03 வயது குழந்தை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி‘!

  • July 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மூன்று வயது குழந்தையொன்று துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதில், ஒருவயதான குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (17.07) சன்டியாகோ கவுன்டியில் நடைபெற்றுள்ளது. வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை 3 வயதான குழந்தை எடுத்து  தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது. ஒரு வயதான குழந்தை தலைமையில் காயமடைந்த நிலையில், தீயணைப்புப் படையினர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை

திருமணமாகி சில மாதங்களிலேயே உயிரிழந்த பெண்!

  • July 18, 2023
  • 0 Comments

திருமணமாகி 4 மாதங்களில்  காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) என்ற  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில்,  நேற்று திங்கட்கிழமை (17)தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போர் விமானம்!

  • July 18, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானமே இவ்வாறு நொறுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தெற்குப் பகுதியில் உள்ள கிராஸ்டோனர் என்ற இடத்தில் Su-25 என்ற தரைவழி தாக்குல் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் நிலைதடுமாறியது. இதனை உணர்ந்த விமானி ஜெட்பேக் மூலம் அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேறினார். அடுத்த சில நொடிகளில் அந்த போர் விமானம் அசோவ் கடலில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானம் 1980 களில் […]

பொழுதுபோக்கு

மீண்டும் இரகசிய திருமணம் செய்த வனிதா? விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லயாம்…..

  • July 18, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை வனிதா, யாருக்கும் தெரியாமல் மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார். திருமணத்துக்கும் வனிதாவுக்கும் செட்டே ஆகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக பேட்டி ஒன்றில் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் வனிதா. இது எப்போ என அனைவரும் பதறிப்போக, அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார் வனிதா. அதன்படி, அவர் தற்போது சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளாராம். இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும், […]

ஆசியா

சீனாவில் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

  • July 18, 2023
  • 0 Comments

சீனாவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சீனாவின் தென் பகுதியில் சூறாவளியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. Talim என்றழைக்கப்படும் சூறாவளியினால் நூற்றுக்கணக்கான ரயில், விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. இந்த ஆண்டு சீனாவை உலுக்கியுள்ள 4ஆவது கடும் புயல் இது என அந்நாட்டு வானிலை ஆய்வகம் கூறியிருக்கிறது. குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் புயல், மழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 230,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 8,000 மீன் பண்ணை ஊழியர்களும் […]

ஆசியா

சீனாவில் தலிம் சூறாவளி தாக்கம் : ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!

  • July 18, 2023
  • 0 Comments

சீனாவில் தலிம் சூறாவளியால் கரையோரபகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நான்காவது சூறாவளியான தலிம் சூறாவளியால்,  மணிக்கு 136.8 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூறாவளிக்கு முன்னதாக,  ஆரஞ்சு எச்சரிக்கை  விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  குவாங்டாங்கில் உள்ள கிட்டத்தட்ட 230,000 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன்  மீன் பண்ணைகளில் இருந்து 8,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.