பொழுதுபோக்கு

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஜி.வி. பதிவிட்ட சூப்பர் அப்டேட்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’ சமீபத்தில் விரிவான பல படப்பிடிப்புகள் நிறைவடைந்ததையடுத்து முழு அளவிலான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷின் 40 வது பிறந்தநாளான ஜூலை 28 ஆம் திகதி வெளியிடப்படும் படத்தின் டீசர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஜிவிபி ட்விட்டரில் “ஜூலை 28 சம்பவம் இருக்கு… கில்லர்… கில்லர்” என்று டீஸர் கிளிப்பை தெளிவாக பரிந்துரைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இலங்கை

கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற உத்தரவு

  • July 18, 2023
  • 0 Comments

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான மோதலில் காயமடைந்த இரண்டாம் வருட மாணவன் ஒருவர் திங்கட்கிழமை(17) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை மேலும் உக்கிரமடையாமல் தடுக்கும் வகையில், மேற்படி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (18) விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

வீட்டில் அப்பா இப்படித்தான்….. உண்மையை போட்டு உடைத்த அதிதி ஷங்கர்

  • July 18, 2023
  • 0 Comments

நடிகை அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்தப் படம் ரிலீசாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அதிதி ஷங்கர் மிகுந்த ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நடிகை அதிதி ஷங்கர் கார்த்தியுடன் நடித்த விருமன் படத்தில் கிராமத்து பெண் கேரக்டரில் மிகவும் பொறுப்பான பெண்ணாக நடித்திருந்தார். மாவீரன் படத்தில் பத்திரிகையாளராக […]

இலங்கை

இலங்கைக்கான கனடா தூதுவர் யாழிற்கு விஜயம்!

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்ஸ் வோல்ஸ் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்ட்டுள்ளார். மேலும் பனை அபிவிருத்தி சபையினுடைய பனை சார் உற்பத்தி பொருட்களினையும் பார்வையிட்டார். மேலும் பனை அபிவிருத்தி சபையினுடைய எதிர்கால செயற்பாடுகள், புதிய பனைசார் உற்பத்திப் பொருட்கள் கண்டுபிடிப்பதற்கான நிதிஉதவிகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் உதவிப் பணிப்பாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் […]

ஆசியா

2,700முறை அவசர அழைப்பை மேற்கொண்ட ஜப்பானி பெண் – பின்னணியில் வெளியான காரணம்

  • July 18, 2023
  • 0 Comments

மூன்று ஆண்டுகளில் 2,700க்கும் மேற்பட்ட போலி அவசர அழைப்புகளை செய்த பெண் சொன்ன காரணத்தைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மூன்று ஆண்டுகளில் 2,700க்கும் மேற்பட்ட போலி அவசர அழைப்புகள் செய்த ஜப்பான் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரது பெயர் ஹிரோகோ ஹடகாமி, 51 வயது. தனிமை காரணமாக இந்த சாகசத்திற்கு தயாராகிவிட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஹடகாமி டோக்கியோவின் கிழக்கே உள்ள மாட்சுடோவில் வசிக்கும் ஹிரோகோ, உள்ளூர் தீயணைப்புப் படையின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்பதாகவும், போலி அவசர அழைப்புகள் […]

இந்தியா

அமெரிக்காவில் இந்தியரொருவருக்கு ஆயுள் தண்டனை! வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் மூன்று  சிறுவர்களைக் கொன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில்- கலிபோர்னியாவில் ‘டோர்பெல் டிட்ச்’ அடித்து விளையாடியதற்காக மூன்று சிறுவர்களைக் கொன்றதற்காகவும் மேலும் மூவரைக் காயப்படுத்தியதற்காகவும் 45 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுராக் சந்திரா என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினரின் விசாரணையின்படி, சிறுவர்கள் விளையாட்டாக மோட்ஜெஸ்கா சம்மிட் சாலையில் உள்ள […]

வட அமெரிக்கா

கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஒரு வயது குழந்தை!

  • July 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஃபோல்புரூக் நகரில் 3 வயது சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியால் குறித்த குழந்தை சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

திருமலையில் கடலில் கலக்கும் பொது வைத்தியசாலை கழிவுகள் – சுற்றுலா படகோட்டிகள் விசனம்

  • July 18, 2023
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலை இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதன் காரணமாக தமது துறை பாதிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை படகோட்டிகள் கவலை தெரிவித்தனர். குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ.மதன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று (18) விஜயம் செய்த சுற்றுலாப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் அவ் இடத்தினை பார்வையிட்டு அங்கு காணப்படும் குறைபாடுகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர். அதனைத் […]

இலங்கை

நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்

  • July 18, 2023
  • 0 Comments

படுக்கைக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த 56 வயதான பெண்ணொருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி கீழ்ப்பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (18) பதிவாகியுள்ளது. காசல்ரீ நீர்த் தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இருந்தே குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் தனலெட்சுமி என்ற ​பெண், திடீரென காணாமல் போயுள்ளார். அக்கம் பக்கத்தினருடன் இணைந்து உறவினர்கள் தேடிய போதே, அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஸ்தலத்துக்கு […]

ஆசியா

தகாத உறவு ; சிங்கப்பூர் சபாநாயகரும் எம்.பியும் ராஜினாமா

  • July 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) திங்கள்கிழமை நேற்று அறிவித்தது. சபாநாயகர் டான் சுவான் ஜின் (54) மற்றும் செங்லி ஹுய்(47) MPஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் டானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். செங்லிக்கு திருமணமாகவில்லை. இவர்கள் ராஜினாமா தொடர்பாக பிரதமர் பிரதமர் லீ சியென் லூங் கூறும்போது, மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த […]