ஐரோப்பா முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் கோப்புகளில் 1,005 முறை இடம்பெற்ற புட்டினின் பெயர்!

  • February 9, 2026
  • 0 Comments

மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 3.5 மில்லியன் பக்க கடிதப் போக்குவரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய ஆவணங்களில்  புட்டினை சந்திப்பதற்கு எப்ஸ்டீன் முயன்றதாக கூறப்படுகிறது. புட்டினை சந்திக்க எப்ஸ்டீன் பலமுறை விருப்பம் தெரிவித்ததாக கோப்புகள் காட்டுகின்றன. இருப்பினும், இருவரும் சந்தித்ததற்கான எந்த ஆதாரமும் கோப்புகளில் இல்லை. ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர் விட்டலி சுர்கின் (Vitaly Churkin) எப்ஸ்டீனுடன் […]

உலகம்

ஐரோப்பா நோக்கி செல்லும் கனவில் உயிரை விட்ட 50 பேர் : இருவர் மட்டுமே மீட்பு!

  • February 9, 2026
  • 0 Comments

லிபியா கடற்கரையில் குடியேறிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 ஆம் திகதி இரவு 11 மணியளவில் திரிப்போலிக்கு மேற்கே 27 மைல் (44 கிமீ) தொலைவில் அல்-சாவியாவிலிருந்து புறப்பட்ட குறித்த படகானது, ஜுவாராவுக்கு (Zuwara) வடக்கே  விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. படகில் பயணித்த இருவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் ஏறக்குறைய 50 பேர் மாயமாகியிருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. உயிர் பிழைத்த […]

ஐரோப்பா செய்தி

மேற்குக் கரையில் அதிகாரங்களை விரிவுபடுத்தப்படுத்த இஸ்ரேல் அனுமதி – சர்வதேச தலையீட்டை கோரும் பலஸ்தீன ஜனாதிபதி

  • February 9, 2026
  • 0 Comments

மேற்குக் கரையில் அதன் அதிகாரங்களை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கைகளில் இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீனிய நிலத்தை பெறும் முறையை எளிதாக்குதல் மற்றும் பலஸ்தீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் இஸ்ரேலிய அதிகாரிகளின் அதிகாரங்களை அதிகரித்தல் ஆகியவை அடங்கும். இந்நிலையில் இஸ்ரேலின் இந்த தீர்மானம் ஆபத்தானது என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலையீட்டையும் […]

ஐரோப்பா செய்தி

லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் பலத்த மழை வீழ்ச்சி – மஞ்சள் எச்சரிக்கை

  • February 9, 2026
  • 0 Comments

லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து, வேல்ஸின் சில பகுதிகளில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நண்பகல் 12 மணி முதல் அமலுக்கு வருகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும் ஆதரவு குழுக்கள் களத்தில் உள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வாரத்தின் தொடக்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இனி 04 நாள் வேலை – என்ன காரணம் தெரியுமா?

  • February 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சில நிறுவனங்கள் வாரத்தில் 04 நாட்கள், 32 மணி நேர வேலை வாரம் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை காலை 09 மணி முதல் பிற்பகல் 05 மணி வரை வேலை செய்யும், பாரம்பரிய மாதிரி தற்போதைய நவீன வாழ்க்கைக்கு பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் நகரை தளமாகக் கொண்ட மனிதவள ஆலோசகர் ஜோனா மண்டி (Jonna Mundy)மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த முறையை ஏற்றுக்கொண்டார். இதேவேளை, ஊழியர்கள் ஐந்து நாட்களில் செய்யும் […]

ஐரோப்பா செய்தி

ஒக்ஸ்பிரிட்ஜை கைப்பற்றிய லண்டன் மாணவர்கள் – பராமரிப்பில் உள்ளோர் மற்றும் அகதிகள் படைத்த சாதனை

  • February 9, 2026
  • 0 Comments

வடகிழக்கு லண்டனில் உள்ள லண்டன் எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலையின் அறுபத்தி இரண்டு மாணவர்கள், இந்த ஆண்டு பிரபலமான ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் (Oxford and Cambridge) பல்கலைக்கழகங்களில் இடங்களைப் பெற்றனர். அவர்களில் சிலர் குறைந்த வருமான குடும்பம், பராமரிப்பில் உள்ளோர் அல்லது அகதி அந்தஸ்து பெற்றவர்கள் என பின்தங்கிய பின்னணியிலிருந்து வந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலை, பெரும்பாலும் குறைந்த வருமான குடும்பங்களிலுள்ள மாணவர்களையும் பல்கலைக்கழக வரலாறு இல்லாத மாணவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு முன்னுரிமையளித்து […]

இலங்கை செய்தி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி: யாழில் சோகம்!

  • February 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இன்று (09) இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு […]

ஐரோப்பா

எப்ஸ்டீன் விவகாரம் – ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய வேல்ஸ் இளவரசர்!

  • February 9, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய சமீபத்திய  வெளிப்பாடுகளால் வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் “ஆழ்ந்த கவலையில்” உள்ளனர் என்று கென்சிங்டன் (Kensington) அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மறைந்த பாலியல் குற்றவாளி தொடர்பான ஆவணங்களில் உள்ள புதிய தகவல்களின் வெளிச்சத்தில் இளவரசர் வில்லியமும் இளவரசி கேத்தரினும் “பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரண்மையுடன் தொடர்புடைய   மவுண்ட்பேட்டன் -வின்ட்சர் எப்ஸ்டீனுடனான உறவு குறித்த புதிய தகவல்கள் கசிந்ததை […]

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: சேதமடைந்த படைத்தளங்களை புனரமைக்கிறது பாகிஸ்தான்!

  • February 9, 2026
  • 0 Comments

இந்தியா India முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூர் operation sindoor நடவடிக்கையின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை புனரமைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் Pakistan ஈடுபட்டுள்ளது என தெரியவருகின்றது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு Pahalgam terrorist attack பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருந்தது. மேற்படி தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள போஹ்லாரி விமானப்படை தளத்தின் விமான நிறுத்தும் […]

இலங்கை செய்தி

வடக்கு கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

  • February 9, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று திங்கட் கிழமை (09.02.2026) நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.