யாழில் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தைக்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மருதனார்மடம் சந்தைக்கு வந்த நபர் ஒருவர், தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் மற்றும் கைகளுக்குக் கையுறைகளை அணிந்திருந்துள்ளார். அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் வழமை போல் பச்சை மிளகாயைக் கொள்வனவு செய்த அவர், திடீரென “இந்தச் சந்தைக்குள் வட்டிக்குப் […]













