கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிக்கிய நபரிடம் பெருந்தொகை தங்கம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 27 மில்லியன் ரூபா பெறுமதியான 14 தங்க பாளங்களுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து, நாட்டுக்கு வந்த குறித்த பயணியிடம் ஒரு கிலோ 314 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு நீதவான் முன்லையில் பிரசன்னப்படுத்ததப்பட்டதை தொடரந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு உரிமம் அவசியமாகும். அவ்வாறு தங்க […]













