பிரான்ஸில் ஒரே நாளில் மூன்று பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்
பிரான்ஸில் ஒரே நாளில் மூன்று பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Strasbourg (Bas-Rhin) நகரில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ஓகஸ்ட் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அவர் மூன்று இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். முதலாவது சம்பவம் Boulevard Sébastopol வணிக வளாகத்துக்கு அருகே திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண் ஒருவரை பாலியல் […]













