இந்தியா

இந்தியாவிற்கு பதிலாக பாரதம்:வெடித்த சர்ச்சை

G20 உச்சி மாநாடு எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், G20 மாநாட்டிற்கான விருந்துபசார அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிடப்பட்டுள்ளமை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக […]

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை!

  • September 5, 2023
  • 0 Comments

கத்தோலிக்க மக்களை அவமதிப்பதை நிறுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் இன்றைய (05.09) அமர்வில்  கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய கர்தினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள […]

இலங்கை

முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்க விசேட குழு தாய்லாந்து பயணம்!

இலங்கையிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட முத்துராஜா என்ற யானைக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இணைந்து கொள்வதற்காக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் வைத்தியர்கள் குழாம் ஒன்று தாய்லாந்துக்கு சென்றுள்ளது. தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தக் குழாம் அந்த நாட்டுக்கு பயணமாகியுள்ளது. இந்தக் குழாமில் விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் விலங்குகள் நலப் பணிப்பாளரான கால்நடை வைத்தியர் சந்தன ராஜபக்ஷ, கால்நடை வைத்தியர் மதுஷா பெரேரா மற்றும் சிரேஷ்ட விலங்குகள் பாதுகாவலர் நந்துன் அத்துலத்முதலி உள்ளிட்டோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராஜா யானை 2001 […]

இலங்கை

கொழும்பிற்கும் – அபுதாபிக்கும் இடையில் புதிய விமான சேவைகள்!

  • September 5, 2023
  • 0 Comments

இலங்கையையும் – அபுதாபியையும் இணைக்கும் வகையில் புதிய விமான சேவைகளை ஏர் அரேபியா அபுதாபி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவை திட்டம் 2024 ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பண்டார்நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி விமான நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குறித்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஏர் அரேபியாவின் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடெல் அல் […]

ஆசியா

சீனாவின் வரலாற்று சின்னமான சீன பெருஞ்சுவருக்கு சேதம் விளைவித்த இருவர் கைது

  • September 5, 2023
  • 0 Comments

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 13ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின் 32வது பகுதி கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது. 4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987ம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் […]

இலங்கை

விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பு! டக்ளஸ் தேவானந்தா

வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று(05.09.2023) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. குறித்த பிரதேசம் உயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்து வந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த பெப்ரவரி மாதமளவில் விடுவிக்கப்பட்டிருத்ததுடன், விடுவிக்கப்பட்ட அரச காணிகளை முகாம்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் இன்று தீர்மானம்

  • September 5, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே கடந்த 2023.06.29 அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து 2023.06.30 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டதோடு 2023.07.06 அன்று குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு […]

இலங்கை

இலங்கையில் 500 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி!

  • September 5, 2023
  • 0 Comments

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விபத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த நடிகர்  ஜாக்சன் அந்தோணி 500 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான  “நாட்டின் பிரதான தீவிர சிகிச்சைப் பிரிவில் 500 நாட்கள் ஒரு நோயாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தீவிர சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, இந்த நோயாளி தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்பட […]

பொழுதுபோக்கு

தனது முதல் காதலி பற்றிய இரகசியத்தை கூறிய தனுஷ்….

  • September 5, 2023
  • 0 Comments

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் தனுஷ். தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் வட சென்னை பாணியில் அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நித்யா மேனன் நடித்து வருவதாக தகவல் வந்தது. இப்படத்தை அடுத்து பல முன்னணி இயக்குனர்கள் […]

இலங்கை

மட்டு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 33 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமால் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சர்வதேச நீதிப்பொறிமுறையின கீழ் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் […]