உலகம்

திரிபோலியில் 09 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு – தொடரும் தேடுதல் வேட்டை

லிபிய தலைநகர் திரிபோலியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் 09 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  உயிரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபோலியிலிருந்து சுமார் 22 கி.மீ (14 மைல்) தொலைவில் உள்ள தஜூராவிலிருந்து Tajoura உடல்கள் மீட்கப்பட்டதாக, செஞ்சிலுவைச் சங்கக் கிளை தெரிவித்துள்ளது.

படகில் சுமார் 19 பேர் பயணம் செய்ததால், மேலும் பல உடல்கள் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்