ஐரோப்பா செய்தி

ரஷ்யா படையெடுத்ததில் இருந்து 26,000 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை – உக்ரைன்

  • October 5, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டு ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் உட்பட 26,000 க்கும் அதிகமானோர் இன்னும் கணக்கில் வரவில்லை என்று உக்ரைன் தெரிவித்தது. ரஷ்யப் படைகள் இன்னும் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதால், இராணுவ உயிரிழப்புகள் குறித்த தரவுகளை இரு தரப்பினரும் தொடர்ந்து வெளியிடாததால், அதிகாரப்பூர்வமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவது கடினம். “தற்போதைக்கு, 26,000 க்கும் அதிகமானோர் தேடப்பட்டு, சிறப்பு சூழ்நிலையில் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 11,000 பொதுமக்கள் மற்றும் […]

ஐரோப்பா

உக்ரைனில் பயங்கர தாக்குதல் – 51பேர் பலி: ஐ.நா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

குறைந்தது 51 பேரைக் கொன்ற ஹ்ரோசா மீதான தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் “கடுமையாக கண்டனம்” தெரிவித்துள்ளார். “பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். குப்யான் மாவட்டத்தில் உள்ள ஹ்ரோசா என்ற கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அங்கு ரஷ்யப் படைகள் சமீபத்தில் தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. சுமார் 330 பேர் கொண்ட […]

ஆசியா செய்தி

இந்தோனேஷியாவை குற்றம் சாட்டும் மலேசியா

  • October 5, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஏற்பட்ட தீயினால் நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், நடவடிக்கை எடுக்குமாறு அண்டை நாடான இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் குழுவை மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது என்று அதன் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார். சமீப நாட்களில் மலேசியாவின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைகளை எட்டியுள்ளது, ஏறக்குறைய ஒவ்வொரு வறண்ட காலத்திலும், இந்தோனேசியாவில் பாமாயில் மற்றும் கூழ் மற்றும் காகிதத் தோட்டங்களுக்கான நிலத்தை சுத்தம் செய்வதற்கான தீயினால் ஏற்படும் புகையானது, பெரும்பாலான […]

பொழுதுபோக்கு

‘கமல் 233’ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? 17 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைகின்றனர்கள் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 233வது படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 233’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை கமல் எழுதியுள்ளார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக […]

விளையாட்டு

WC – 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

  • October 5, 2023
  • 0 Comments

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோவ் – மலான் களமிறங்கினர். பேர்ஸ்டோவ் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் ஆடிய மலான் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 24 பந்துகளில் 14 […]

இலங்கை

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் அனர்த்தம் : உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நட்டஈடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (05) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மனு நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை நஷ்டஈடாக எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ள நடிகர் அஜித்!

  • October 5, 2023
  • 0 Comments

நடிகர் அஜித் புதிய தொழிலைத் தொடங்கியதுடன் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்று தனது நிறுவனத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார். சூப்பர் பைக்குகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் அஜித், அது தொடர்பான தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புதிய நிறுவனத்திற்கு வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் எனப் பெயரிட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் மூலம் உலகச் சுற்றுலா செல்ல அறியப்படாத இடங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இது இருக்கும் என்றும் […]

இலங்கை

கிளிநொச்சியில் பதியப்பட்ட விசித்திர வழக்கு; வளர்ப்பு நாய்க்கு மரபணு சோதனை!

  • October 5, 2023
  • 0 Comments

தமிழர் பகுதியில் பொமேரியன் வளர்ப்பு நாய்க்கு இரு தரப்பினர்கள் உரிமை கோருவதனால், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. கிளிநொச்சியில் உள்ள குடியிருப்பாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வளர்ப்பு நாயை கடத்தி கட்டிவைத்து பராமரித்ததாக அயலவர் மீது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.குற்றஞ்சாட்டவர் சார்பில் அவரது சட்டத்தரணியினால் […]

இலங்கை

கந்தானையில் வீடொன்றை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம்!

  • October 5, 2023
  • 0 Comments

கந்தானை பொல்பிதிமூகலான பிரதேசத்தில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (05.10) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வீடு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு ரிவால்வர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டு

தருஷிக்கு தொலைபேசியில் வாழ்த்திய ஜனாதிபதி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் அழைப்பு மூலம் வாழ்த்து தெரிவித்தார். தருஷி கருணாரத்னவுடனான தொலைபேசி உரையாடலில், வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், இந்த வெற்றியால் முழு தேசமும் பெருமிதம் கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் ஹாங்சோவில் புதன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் 18 வயது சிறுமி வெற்றி பெற்றுள்ளார். மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியம், அவருக்கு […]