பொழுதுபோக்கு

பிக்பாஸிலிருந்து திடீரென வெளியேறிய போட்டியாளர்

  • October 9, 2023
  • 0 Comments

பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை தற்போது அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை தற்போது அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை தற்போது அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை நிலைவரம்!

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக  சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (09.10) கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் 22 கரட் பவுன் ஒன்று 2000ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போதைய விலை 1,55,400 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 24 கரட் பவுண் ஒன்று 1,68,000 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை 1 இலட்சத்து 64 ஆயிரமாக பதிவாகியிருந்தது.

இலங்கை

புத்திசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு பதிலாக எமது தேசத்திற்கு வழிகாட்டியாக இருக்கலாம் – சுசில் பிரேமஜயந்த!

  • October 9, 2023
  • 0 Comments

நமது நாட்டில் உள்ள அறிவார்ந்த நபர்கள் தங்களுடைய நிபுணத்துவத்தை வழங்குவது மிகவும் முக்கியம் எனவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக  தேசம் தற்போது எதிர்நோக்கும் சவால்களில் இருந்து விடுபட வழிகாட்டி மேம்படுத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் மற்றும் அதிபர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலவசக் கல்வியின் […]

இலங்கை

இலங்கையில் GCE O/L பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது!

  • October 9, 2023
  • 0 Comments

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப் பரீட்சைகள் மே மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் வழமை போன்று திட்டமிடப்பட்ட திகதிகளில் […]

இலங்கை

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : மேலும் ஒரு இலங்கையரையும் காணவில்லை!

  • October 9, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) நேற்று (08.09) தெரிவித்தது. இஸ்ரேலில் வசிக்கும் […]

இலங்கை

இலங்கையின் வடகிழக்கு பகுதிவாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையின் நாட்டின் வட,கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் மேல் அதிகபட்சமாக மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த […]

இலங்கை

இலங்கையில் நீதி மரணித்து விட்டது – து.ரவிகரன் கவலை

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு நீதி கோரி முல்லைத்தீவு இளைஞர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள்,அச்சுறுத்தல்களுக்கு […]

இலங்கை

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரும் முல்லைத்தீவு இளைஞர்கள்!

  • October 9, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம் நீதி அமைச்சின் செயலாளருக்கு கையளிக்க மகஜர் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறல் குடியேற்றம் மற்றும் நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் அத்தோடு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக […]

விளையாட்டு

புதிய சாதனை படைத்த விராட்கோலி..!

  • October 9, 2023
  • 0 Comments

உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் உள்ள நேற்று மைதானத்தில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழந்தார். ஜஸ்பிரித் பும்ரா வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில், ஸ்லிப்பில் விராட் கோலியிடம் மிட்செல் மார்ஷ் கேட்ச் கொடுத்தார். பும்ராவின் பந்து மார்ஷின் பேட்டின் வெளிப்புற விளிம்பில் அடித்து எஸ்லிப்பில் நின்ற […]

இலங்கை முக்கிய செய்திகள்

இஸ்ரேலில் இலங்கை ஒருவர் காயம் – ஒருவரை காணவில்லை

  • October 9, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா நகரங்களை மையமாக கொண்டு வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தென் பிராந்தியத்தில் இருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் ஊழியர் என அவர் […]