விளையாட்டு

CWC – இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

  • October 29, 2023
  • 0 Comments

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. லக்னோவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் அதன் தலைவர் Rohit Sharma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும் Suryakumar Yadav 49 […]

பொழுதுபோக்கு

சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் ரன்பிர் கபூர்..ஏன் தெரியுமா…!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் ரன்பிர் கபூர். பல வெற்றிப்படங்களை கொடுத்த ரன்பிர் கபூர் தன் அபாரமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரம்மாஸ்திரா என்ற படத்தின் மூலம் ரன்பிர் கபூருக்கு அலியா பட்டுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து நான்கு ஆண்டுகள் ரன்பிர் மற்றும் அலியா காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் […]

உலகம்

கருக்கலைப்பு சார்ந்த உரிமைகள்: பிரான்சில் அரசியலமைப்பு திருத்தம்

கருக்கலைப்பு மற்றும் கர்ப்பம் தரித்தல் தொடர்பாக பெண்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஜனாதிபதி இம்மாவனுல் மக்ரோன் முன்மொழிந்துள்ளார். இது தொடர்பான புதிய அறிக்கை ஒன்றை இவ்வருட இறுதியில் Conseil d’État சபைக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார். 34 ஆவது சட்டமூலத்தில் சில புதிய திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாகவும், அதில் “பெண்கள் கருக்கலைப்புக்கான முடிவினை அவர்களே மேற்கொள்ள முடியும் எனவும், கர்ப்பத்தை தானாக முன்வந்து நிறுத்த முடியும்” போன்ற திருத்தங்களை இணைக்க […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

பிக்பாஸ் விக்ரமன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு

  • October 29, 2023
  • 0 Comments

பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான பெண் ஒருவர் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான விக்ரமன் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் மொபைல் வாங்கினார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார். இதுபற்றி விக்ரமனிடம் கேட்டபோது […]

ஐரோப்பா

கருங்கடலில் 36 ட்ரோன்கள் வீழ்த்திய ரஷ்யா

கருங்கடல் மற்றும் கிரிமியன் தீபகற்பத்தின் வடமேற்கு பகுதியில் 36 உக்ரைன் ட்ரோன்களை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. கிரிமியா 2014 இல் மாஸ்கோவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டது தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யப் படைகளுக்கு இது ஒரு முக்கியமான விநியோக பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • October 29, 2023
  • 0 Comments

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காது என அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் மோதல்களுக்கு மத்தியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

  • October 29, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர். மீனவர்களை […]

இலங்கை

சாட்டி மாவீர்ர துயிலும் இல்லம் துப்பரவு பணிகள் ஆரம்பம்

தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் சாட்டி மாவீர்ர துயிலும் இல்லம் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக தாயக விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை வித்தாக்கிய சண்முகலிங்கம் பொது சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கபட்டு துப்பரவு பணிகள் நடைபெற்றது. வழமை போல் இவ்வருடமும் மாவீரர் தின நிகழ்வுகள் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தமிழ்நாடு

தொப்புள் கொடியுடன் கழிவுநீர் தொட்டி மீது குழந்தையை வீசி சென்ற தாய்…!

  • October 29, 2023
  • 0 Comments

இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தொட்டி மீது குழந்தையை வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தின் பின் புறத்தில் பிறந்த ஒரு சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் கழிவு நீர் தொட்டியின் மீது வீசி சென்றுள்ளனர். அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவர் இதை பார்த்து, வைத்தியரிடம் தெரிவித்த பின்னரே குழந்தையை மீட்டெடுத்து குளிரூட்டும் அறையில் வைத்து […]

இலங்கை

அதிர்ச்சி சம்பவம்… புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை!

  • October 29, 2023
  • 0 Comments

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இடத்தில் பெரிய தந்தைக்கும் குறித்த நபர் ஒருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தலையில் தாக்கப்பட்டதனால் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (வயது 71) கைவேலி பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். […]