பிரேசிலில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி
மேற்கு பிரேசிலிய மாநிலமான ஏக்கரின் தலைநகரான ரியோ பிராங்கோ விமான நிலையத்திற்கு அருகே சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நிறுவனமான ஏஆர்டி டாக்ஸி ஏரியோவால் இயக்கப்படும் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது, ஒரு குழந்தை உட்பட அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர் என்று ஏக்கர் மாநில அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணங்கள் இப்போது ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமேசானாஸ் மாநிலத்தில் […]













