ஆசியா

ஹமாஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் பலி : எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு

ஹமாஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சலே அல்-அரூரி பெய்ரூட்டில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இது ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மற்றும் லெபனான் போராளிக் குழுவான ஹிஷ்புல்லாவுடன் மோதல் நிலையை தீவிரப்பப்படுத்தியுள்ளது. பெய்ரூட்டில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய இராணுவம் “எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாக” கூறியுள்ளது. இந்தப் படுகொலையானது காசாவில் போர் ஒரு பரந்த பிராந்திய மோதலாக கொதித்துவிடக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது என்று ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள உயர்மட்ட […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இறந்த கணவரின் விந்தணுவை சட்டப் போராட்டம் நடத்தி மீட்ட 62 வயது மனைவி

  • January 3, 2024
  • 0 Comments

இறந்த கணவரின் விந்தணுவை சட்டப் போராட்டம் நடத்தி பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயது பெண்மணி. 2 வாரிசுகள் மற்றும் கணவரை இழந்த துயரத்தில் அவர் மேற்கொள்ளும் சட்ட மற்றும் மருத்துவப் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் தனியுரிமை மற்றும் சட்ட அடிப்படையிலான காரணங்களுக்காக 62 வயது பெண்மணியின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பொதுவில் வெளியாகவில்லை. ஆனால், அதிகம் அறியப்படாத முன்மாதிரி சம்பவம் என்பதால், ஊடகங்களில் இது குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டு […]

இலங்கை

யாழ் மாவட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்பதி வெளியிட்டுள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

  • January 3, 2024
  • 0 Comments

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல இரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. சூம் காணொளி ஊடாக இன்று(03.01.நடைபெற்ற இக்கலந்துரையாடலில், […]

இலங்கை

வவுனியாவில் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது!

  • January 3, 2024
  • 0 Comments

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை […]

ஐரோப்பா

தனது சொந்த கிராமத்திலேயே வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்திய ரஷ்யா!

  • January 3, 2024
  • 0 Comments

ரஷ்யா தற்செயலாக உக்ரைன் அருகே உள்ள தனது சொந்த கிராமம் ஒன்றில் வெடிகுண்டு வீசியதை அதன் ராணுவம் உறுதி செய்தது. தெற்கு வோரோனேஜ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலேயே குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி 2, 2024 அன்று, மாஸ்கோ நேரப்படி காலை 9 மணியளவில் (GMT), இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும்  ஆறு தனியார் வீடுகள் சேதமடைந்துள்ளதாகாவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி […]

பொழுதுபோக்கு

குடும்பத்துடன் இரவில் ஜாலியாக படகு சவாரி சென்ற அஜித்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

  • January 3, 2024
  • 0 Comments

நடிகர் அஜித் துபாயில் குடும்பத்துடன் ஜாலியாக நேரம் செலவழித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போதைய அடுத்தக் கட்டப் படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. படப்பிடிப்பில் சிறிது பிரேக் கிடைத்தாலும் அந்த நாட்களை துபாயில் கழித்து வருகிறார் […]

உலகம்

அர்ஜென்டினாவின் லா ரியோஜா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • January 3, 2024
  • 0 Comments

அர்ஜென்டினாவின் லா ரியோஜா பகுதியில் இன்று (03.01) 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 127 கிமீ (78.91 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மதிப்பிடப்படவில்லை.

பொழுதுபோக்கு

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மனநல பரிசோதனை… உயர்நீதிமன்றத்தில் பரபர மனு

  • January 3, 2024
  • 0 Comments

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி திரைப்படங்களை எடுத்தார். அதன்பிறகு நடிகர் விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம், மீண்டும் விஜயுடன் லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். இந்நிலையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு […]

உலகம்

அமெரிக்காவில் விமானத்தின் இன்ஜினுக்குள் இருந்து நபரின் சடலம் மீட்பு!

  • January 3, 2024
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் கடந்த திங்கள்கிழமை இரவு சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் இன்ஜினுக்குள் உயிரிழந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. பார்க் சிட்டியைச் சேர்ந்த கைலர் எஃபிங்கர், பயணிகளை ஏற்றிச் சென்ற வணிக விமானத்தின் இறக்கையில் பொருத்தப்பட்டிருந்த என்ஜினுக்குள் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எஃபிங்கர் அவசரகால வெளியேறும் கதவை உடைத்து, டார்மாக்கில் நடந்து சென்று என்ஜினுக்குள் ஏறியிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக […]

ஆஸ்திரேலியா

ஜப்பானுக்கு உதவ முன்வந்துள்ள ஆஸ்திரேலியா!

  • January 3, 2024
  • 0 Comments

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானமும், ஜப்பான் கடலோர காவல்படை விமானமும் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 12 ஆஸ்திரேலியர்கள் பத்திரமாக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெளிவுபடுத்தினார். இது தொடர்பில் X பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியில் ஜப்பானுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க கான்பெர்ரா தயாராக இருப்பதாக கூறியுள்ளார். “ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 12 ஆஸ்திரேலியர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்” […]