இலங்கை

இலங்கை : உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

  • January 10, 2024
  • 0 Comments

தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை அனுபவித்த உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்க சிரமப்படும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என அது சுட்டிக்காட்டுகிறது. பண்டாரவளையில் இருந்து பதுளைக்கு பயணிக்க சிரமப்படும் பரீட்சார்த்திகள் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை

இலங்கை: மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு தயாரித்துள்ளது. இந்நிலையில் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அவர், “நீர் மின் உற்பத்தி அதிகரிப்பின் நன்மையை மக்களுக்கு வழங்குவதற்கு விசேடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தாதியின் அலட்சிய போக்கால் பரிதாபமாக பறிபோன 10 பேரின் உயிர்!!

  • January 10, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இடமபெற்றுள்ளது. குறித்த வைத்திய சாலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் திடீரென ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குறித்த வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியொருவர் நோயாளிகளுக்கு செலுத்த […]

தமிழ்நாடு

ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் நண்பனை கொலை செய்து இளைஞர் ஏடுத்த விபரீத முடிவு!

  • January 10, 2024
  • 0 Comments

ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் நண்பனை கொலை செய்து விட்டு இளைஞனொருவர் தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சென்னையில் பதிவாகியுள்ளது. சென்னை அமைந்தகரை எம் எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞன் (25) அம்பத்தூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்‌. இந்நிலையில் கடந்த 8ம் திகதி வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் மறுநாள் வரை வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை ​தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். அப்போது அவரது தொலைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தால் […]

பொழுதுபோக்கு

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் திடீர் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி!

  • January 10, 2024
  • 0 Comments

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் வினு, உடல்நலக்குறைபாடு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 73. கேரள மாநில கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வினு. சுரேஷ் என்பவருடன் இணைந்து, சுரேஷ்வினு என்ற பெயரில் மலையாளத்தில் ஏராளமான படங்களை இவர்கள் இயக்கியுள்ளனர். இவர்கள் இயக்கிய, கனிச்சுகுளங்கரையில் சிபிஐ, ஆயுஷ்மான் பவா, மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா, குஷ்ருதி காற்று உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. மலையாள திரைப்படங்களில் பணியாற்றி வந்த […]

ஆசியா

பாலஸ்தீன போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்குமாறு முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு

ஹமாஸின் மிக மூத்த அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, பாலஸ்தீன போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்குமாறு முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், இஸ்ரேலுடனான போர் “பாலஸ்தீன மக்களின் போர் மட்டுமல்ல” என்று கூறியுள்ளார். தோஹாவில் நடந்த ஒரு மாநாட்டில், காசாவில் ஏறக்குறைய 100 நாட்கள் போருக்குப் பிறகு இஸ்ரேல் “அதன் எந்த இலக்கையும் அடையத் தவறிவிட்டது” என்று ஹனியே கூறினார், மேலும் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்கள் “பாலஸ்தீனிய காரணத்தை ஓரங்கட்டுவதற்கான முயற்சிக்குப் பிறகு […]

இலங்கை

நேரடி வரியை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ள இலங்கை அரசாங்கம்!

  • January 10, 2024
  • 0 Comments

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் VAT செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று (09.01) இடம்பெற்ற விசேட VAT விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொண்ட போது நிதி இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நுகர்வோருக்கு போலியான உண்டியல்களை வழங்கி போலியான இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை […]

இலங்கை

இலங்கை முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பு!

  • January 10, 2024
  • 0 Comments

கிளிநொச்சி வைத்தியசாலையின் சுகாதார பரிசோதகர்கள் பணிமனையிலும், அனைத்து குடும்ப சுகாதார சேவை அலுவலகங்களிலும் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு DAT கொடுப்பனவு 35000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படாமையை கண்டித்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பணியாளர்கள், வைத்தியர்களுக்கு 50000 உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்காக எங்களிடம் கொடுக்கப்பட்ட .3000 ரூபாய் மட்டும் அப்படியே உள்ளது என தங்களின் ஆதங்கத்தை […]

உலகம்

ஜனாதிபதி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்த போலந்து பொலிஸார்

வார்சாவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் துணை உள்துறை அமைச்சரை போலந்து பொலிசார் கைது செய்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு அலுவலகத்திற்கு தலைமை தாங்கிய போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக மாரியஸ் கமின்ஸ்கி மற்றும் மசீஜ் வாசிக் ஆகிய இருவருக்கும் கடந்த மாதம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைதுகளைத் தொடர்ந்து, புதிய உள்துறை மந்திரி மார்சின் கியர்வின்ஸ்கி X இல் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்.” என பதிவிட்டுள்ளார். […]

இலங்கை

திருகோணமலை: தாய் தந்தையரின் நினைவு நாளில் மகன் செய்த நெகிழ்ச்சியான செயல்

தாய் தந்தையரின் ஞாபகார்த்தமாக மூன்று ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் செய்த சம்பவமொன்று இன்று (10) பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியிலுள்ள கெமுனு திஸ்ஸ மற்றும் அவரது மனைவி தம்மிகா தமயந்தி என்ற தம்பதியினரே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் வேளாண்மை செய்து பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் உதவி செய்கின்ற நிலையில் இம்முறை தமது பெற்றோர்களுக்காக தானம் செய்யும் நோக்கில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் […]