பொழுதுபோக்கு

“நான் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கின்றேன்…” பூனம் பாண்டே பரபரப்பு வீடியோ

  • February 3, 2024
  • 0 Comments

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் […]

ஐரோப்பா

துருக்கியின் மத்திய வங்கியின் ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!

  • February 3, 2024
  • 0 Comments

துருக்கியின் மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரத்தை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளில் குடும்ப தலையீடு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பதவியேற்ற சில மாதங்களிலேயே ராஜினாமா செய்துள்ளார். ஜூன் மாதம் மத்திய வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்ற ஹபீஸ் கயே எர்கான் வங்கியின் முதல் பெண் தலைமை அதிகாரி ஆவார். அவர் தனது ராஜினாமாவை சமூக ஊடக தளமான X இல், பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஒரு “பாத்திரப் படுகொலை பிரச்சாரத்தால்” […]

உலகம்

உக்ரைன் கிரிமியாவை மீளக் கைப்பற்றும் என்பதில் சந்தேகம்: போலந்து ஜனாதிபதி விமர்சனம்

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா மீதான கட்டுப்பாட்டை உக்ரைன் மீண்டும் பெற முடியுமா என்பது உறுதியாக தெரியவில்லை என்று போலந்தின் ஜனாதிபதி விமர்சித்துள்ளார். ஆனால் அது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கை மீண்டும் பெறும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவுடனான போரில் கிரிமியா உட்பட அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுப்பதாக உக்ரைன் உறுதியளித்துள்ளது.

இலங்கை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் சார்ஜன்ட்ஸ் கைது!

  • February 3, 2024
  • 0 Comments

10,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை, யடவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் காலாவதியானமைக்காகவும், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமைக்காகவும் சட்டத்தை கையாள்வதை தவிர்ப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு இலட்சம் ரூபா லஞ்சம் கேட்டதாக […]

இலங்கை

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி் பதவி?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். குறித்த பிரேரணை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக தெரிவைக்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சர் […]

இலங்கை

இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் : 754 கைதிகள் விடுதலை!

  • February 3, 2024
  • 0 Comments

இலங்கை 76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் சிறு குற்றங்களைச் செய்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் உள்ள 754 கைதிகள் நாளை (04.02) விடுதலை செய்யப்படவுள்ளனர். அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 729 ஆண் கைதிகளும் 25 பெண் கைதிகளும் சிறப்பு அரச மன்னிப்புக்கு […]

ஐரோப்பா

முக்கிய ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திம் மீது உக்ரைன் தாக்குதல்

தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு பெரிய ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ பரவல் ஏற்பட்டதை வோல்கோகிராட்டின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார் தீயணைப்புத் துறையினர் அதிகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் கூறினார். மாஸ்கோவின் கிட்டத்தட்ட இரண்டு வருட தாக்குதலுக்குப் பிறகு உக்ரைன் பல மாதங்களாக ரஷ்யா மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது வோல்கோகிராட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதல் உக்ரைன் மேலும் ரஷ்ய உள்கட்டமைப்பைத் தாக்குவதாக உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு […]

உலகம்

சிரியாவின் இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!

  • February 3, 2024
  • 0 Comments

சிரியாவில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமொன்றில் அண்மையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, கிழக்கு சிரியாவில் நடந்த தாக்குதல்களில் ஆறு ஈரானிய சார்பு போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் மத்திய கிழக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் அமெரிக்க ராணுவ வீரர்கள் […]

தமிழ்நாடு

காணாமல் போன விளையாட்டு வீரர் மர்ம மரணம்; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்…!

  • February 3, 2024
  • 0 Comments

தேசிய வாலிபால் விளையாட்டு வீரர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமின் ராஜ் (33). வாலிபால் வீரரான இவர், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வந்தார். மேலும், இணையச் சேவை வழங்கும் பைபர் கேபிள் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கனிமொழி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 8 வயதில் ஒரு மகனும், […]

ஐரோப்பா

ஓவிய மாற்றாட்டம் ; பதவி விலகிய இத்தாலிய அமைச்சர்!

  • February 3, 2024
  • 0 Comments

17 ஆம் நூற்றாண்டின் களவுபோன ஓவியத்தை மாறாட்டம் செய்ததால் இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி பதவி விலகியுள்ளார். நாட்டின் 605 இடங்களை கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி பழமையான கலைப்பொருட்கள் மற்றும் அரிய ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.2013ல், இத்தாலியின் வடக்கு பீட்மான்ட் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கோட்டையில் பல ஆண்டுகளாக இருந்த 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ருடிலியோ மானெட்டி எனும் […]