உலகம்

மெக்சிகோவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்  கார் குண்டு வெடிப்பு

மெக்சிகோவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்  கார் குண்டு வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய வழித்தடங்களைக் கொண்ட மாநிலமான சகாடெகாஸில் Zacatecas  உள்ள ஓஜோகாலியென்டே Ojocaliente  நகரில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனியார் வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தே வெடிகுண்டு இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை ஜகாடெகாஸ் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு முக்கியமான  வழித்தடம் ஆகும். இது மத்திய மெக்சிகோவை நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கிறது.

மேலும், அமெரிக்காவிற்கு கொக்கைன் மற்றும் பிற போதைப்பொருட்களைக் கடத்துவதற்கான முக்கிய வழித்தடங்களையும் இது கொண்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்