துருக்கியின் மத்திய வங்கியின் முதல் பெண் ஆளுநர் பதவி விலகியுள்ளார்
துருக்கியின் மத்திய வங்கியின் முதல் பெண் ஆளுநர் ஹபீஸ் கயே எர்கான் ராஜினாமா செய்துள்ளார். தனக்கும் தன் குடும்பத்துக்கும் எதிரான குணாதிசயப் படுகொலையால் சலித்துவிட்டதாக அவர் தனது X கணக்கில் எழுதியுள்ளார் தனது எதிரான குணாதிசய படுகொலை பிரச்சாரம் வலுவாக இருப்பதாகவும், அவரை ராஜினாமா செய்ய அனுமதிக்குமாறு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனைக் கேட்டுக் கொண்டார். மேலும் தனது குடும்பத்துக்கும், ஒன்றரை வயது கூட நிரம்பாத தனது அப்பாவி குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவே தான் பதவி […]













