பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்
இந்தி சீரியல் மூலம் பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை ராஷ்மி தேசாய். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகையாகவும் பிரபலமாகவும் இருந்து வருகிறார். அதிலும் இவர் நடித்த ஹிந்தி சீரியல் “உட்டரன்” தமிழில் சிந்து பைரவி என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்து வெளியானது. இந்த கதைக்கும் அதில் வரும் கதாப்பாத்திரங்களுக்கும் தமிழ் மக்களும் அடிமை என்றால் மிககையாகாது. 16 வயதில் வேலை செய்யத்துவங்கிய ராஷ்மி, 20 வயதில் சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். […]













