வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்ணிடம் 160 மில்லியன் ரூபாய் மோசடி – வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் மேலாளர் தனது கணக்கில் இருந்து 160 மில்லியன் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக இந்தியப் பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்வேதா ஷர்மா நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்யப்படும் என நம்பி தனது அமெரிக்க கணக்கிலிருந்து ஐசிஐசிஐ வங்கிக்கு பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறியுள்ளார் ஆனால் ஒரு வங்கி அதிகாரி தனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க “போலி கணக்குகளை உருவாக்கி, தனது கையெழுத்தை போலியாக உருவாக்கி, டெபிட் அட்டை மற்றும் காசோலை […]













