பொழுதுபோக்கு

மகனின் பிறந்தநாளை அஜித் எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க…

  • March 5, 2024
  • 0 Comments

நடிகர் அஜித்குமார் தன்னுடைய அன்பு மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியபோது எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இருவருமே படித்து வருகின்றனர். அஜித் மகள் அனோஷ்காவுக்கு தற்போது 16 வயது ஆகிறது. அதேபோல் அஜித்தின் மகன் ஆத்விக்கிற்கு தற்போது 9 வயது ஆகிறது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி […]

செய்தி

ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த மீனுக்குள் சிக்கிய மர்ம பொருளால் அதிகாரிகள் அதிர்ச்சி

  • March 5, 2024
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளுக்குப் போதைப் பொருள் கடத்தும் முயற்சியை போர்ச்சுகல் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். லிஸ்பன் துறைமுகத்தில் உள்ள கிடங்கில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. உறையவைக்கப்பட்ட மீனில் 1.3 டன் கொக்கேய்ன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. போதைப் பொருளைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர். அதை அகற்ற மீன்களைச் சிதைக்கவேண்டியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் ஆயுதங்கள், சொகுசு கார்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 26 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 7 ஆடவர்கள் தடுத்துவைக்கப்பட்டனர். லத்தின் […]

வாழ்வியல்

அதிகம் கோபம் வருமா? இந்த பதிவு உங்களுக்கு

  • March 5, 2024
  • 0 Comments

கோபத்தை கட்டுப்படுத்தும் முறை – நம்முடைய உணர்வுகளில் கோபமும் ஒன்று ,ஆனால் ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், இது உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தேவையில்லாத ஆபத்தை ஏற்படுத்தும். கோபத்தை குறைக்க சில வலிகள் உள்ளது அது என்னென்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். யோசித்து செயல்படுதல்: ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என கூறுவார்கள் அதாவது ஒருவர் எதற்கெடுத்தாலும் கோபம் அடைவார்கள், அந்த நேரத்தில் புத்தி வேலை செய்யாது .கோபப்படுவது என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல என்பதை நாம் […]

இலங்கை

இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • March 5, 2024
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக […]

கருத்து & பகுப்பாய்வு

மனிதர்களின் மோசமான செயலால் காத்திருக்கும் பேரழிவு

  • March 5, 2024
  • 0 Comments

பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாக மாறியுள்ளது. பிளாஸ்டிக்கின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் மோசமான கழிவு மேலாண்மை நடைமுறைகளால், கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், இப்போது நாம் பெரிதளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதற்கான விலையை நாம் கொடுக்கப் போகிறோம். அதற்கு முன்னதாக கடலில் பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகளை இந்த பதிவின் வாயிலாகத் தெரிந்து கொள்வோம். கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு: பிளாஸ்டிக் மாசுபாட்டால் […]

இலங்கை

இலங்கையில் மின்சார கட்டணம் குறைப்பு – உணவு விலையில் மாற்றம்

  • March 5, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன. அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

  • March 5, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஒன்லைன் சந்தைகளை குறிவைத்து மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளுக்கு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பலியாகி இருப்பதாக ஃபிங்கரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் தங்களது பழைய பொருட்களை, அதாவது செகண்ட் ஹேண்ட் பொருட்களை ஆன்லைனில் விற்க முயன்றபோது இவ்வாறு ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, கடந்த 12 மாதங்களில் இந்த மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் சராசரியாக $560 இழந்துள்ளனர். கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேர் பொருட்கள் […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமியைவிட 3 மடங்கு நீர் கொண்ட கோள் – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

  • March 5, 2024
  • 0 Comments

பூமியைவிட அளவில் அதிகமான நீர் கொண்ட புதிய கிரகத்துக்கான வாய்ப்பை வானியல் அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த வானியல் ஆச்சரியம், ஆதியில் பூமி உள்ளிட்ட கோள்கள் எப்படி உருவாகி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் தரவும் தயாராக இருக்கிறது. பிரபஞ்சத்தில் பூமி வாழ் மனிதர்கள் மேற்கொள்ளும் வானியல் ஆராய்ச்சிகள் ஏராளம். அவற்றில் இந்த பூமியைப் போன்றே உயிர்கள் வாழ வாய்ப்புள்ள, இன்னொரு கிரகத்தை அடையாளம் காண்பதும் அடங்கும். கூடவே, இந்த பிரபஞ்சமும் அதன் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பத்தில் புரட்சி – உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள லெனோவோ நிறுவனம்!

  • March 5, 2024
  • 0 Comments

உலக மொபைல் காங்கிரஸ் (WMC) 2024 சந்திப்புக் கூட்டத்தில் லெனோவோ நிறுவனம் டிரான்ஸ்பரன்ட் வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதுவிதமான தொழிற்நுட்பத்தோடு நம்முடைய வழக்கமான கணினி அனுபவத்தின் ஒரு அப்டேட்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. WMC 2024: நாளுக்கு நாள் நம்முடைய தொழிற்நுட்ப வளர்ச்சியானது வெற்றிப் பாதையில் முன்னோக்கி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தொழிநுட்பரீதியிலான புதிய புதிய கண்டுபிடிப்புகளும், ஐடியாக்களும் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில் புதிய ஐடியாக்கள் மற்றும் யோசனைகளை அறிமுகப்படுத்துவதற்காக, ஒட்டுமொத்த […]

முக்கிய செய்திகள்

கொழும்பில் Google Maps பயன்படுத்தியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 5, 2024
  • 0 Comments

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரி மாளிகைக்கு அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். மென்பொருள் பெறியிலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிகம் தொடர்பில் பணிபுரியும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி தங்குமிடத்திற்கு செல்ல முயற்சித்துள்ளனர். முஹந்திரம் வீதியில் உள்ள விடுதிக்கு சென்றுக் கொண்டிருந்த போது அலரி மாளிக்கை மதிலுடன் கூகுள் வரைபடத்தில் வீதி முடிவடைந்துள்ளது. இதனால் […]