கர்நாடகா – 10ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக்கொலை செய்த வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!
காதலை ஏற்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த வாலிபர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், அரசிகெரோ தாலுகா பெல்கும்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி(14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெல்கும்பா அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்த சரத்(23) என்ற வாலிபர், சாந்தியை ஒருதலையாக காதலித்து வந்தார். பலமுறை சாந்தியிடம் தனது காதலை சரத் […]













