ஆசியா

பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்திற்க்கு ஸ்வீடன் மீண்டும் உதவி

பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்திற்க்கு பணப் பற்றாக்குறையுடன் கூடிய உதவியை மீண்டும் தொடங்குவதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது. அதன் செலவுகள் மற்றும் பணியாளர்கள் மீதான கூடுதல் காசோலைகளின் உத்தரவாதத்தைப் பெற்ற பின்னர் 20 மில்லியன் ஆரம்பத்தில் வழங்கப்பட்டுள்ளது. காசாவின் முக்கிய மனிதாபிமான நிறுவனமான, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் அமெரிக்கா தலைமையிலான அதன் முக்கிய சர்வதேச நன்கொடையாளர்கள் “பயங்கரவாத” குற்றச்சாட்டுகள் காரணமாக முன்னோடியில்லாத நிதி நெருக்கடியை எதிர்கொண்டது.  

விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இலங்கை

  • March 9, 2024
  • 0 Comments

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 – 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சில்ஹெட்டில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றது துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிக பட்சமாக Kusal Mendis […]

பொழுதுபோக்கு

அஜித்தை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்த விஜய்

நடிகர் அஜித் நேற்று முன் தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், “கடந்த 2 நாள்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீகம் இருந்ததால் சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு ஓய்வில் இருந்த நடிகர் அஜித் இன்று அதிகாலை வீடு திரும்பினார். இந்த […]

ஐரோப்பா

இங்கிலாந்து- தன்னை பார்க்க வராததால் பேரக்குழந்தைகளுக்கு தாத்தா கொடுத்த தண்டனை..

  • March 9, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் ராணுவத்தில் பணியாற்றியவர் ஃபிரெடரிக் வார்டு. இவரது மகன் ஃபிரெடரிக் ஜூனியர் 2015ல் காலமானார்.மகனின் மரணத்திற்கு பிறகு ஃபிரெடரிக்கின் பேரக்குழந்தைகள் ஃபிரெடரிக்கை பார்க்க வரவில்லை. நுரையீரல் சிக்கலால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.தன்னை பார்க்க பேரக்குழந்தைகள் வருவதில்லை என்பதால் அவர்களுக்கு வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்தார். 5 லட்சம் பவுண்டு மதிப்புள்ள சொத்தில் 50 பவுண்டுகள் மட்டுமே தங்களுக்கு எழுதி வைத்ததற்காக அந்த உயிலுக்கு எதிராக அவரது பேரக்குழந்தைகள் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த […]

பொழுதுபோக்கு

சரக்கு பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி… வைரலாகும் போட்டோஸ்

  • March 9, 2024
  • 0 Comments

நடிகர் அமீர் கான் மகன், ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும், திரைப்பட குழுவினரோடு சாய்பல்லவி பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், சாய் பல்லவி. தற்போது பாலிவுட் திரையுலகிலும், கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். முதல் ஹிந்தி படத்திலேயே… நடிகர் அமீர் கான் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை அமீர் கான் தான் தயாரிக்கிறார். இந்த […]

ஆசியா

திரவம் நிரப்பிய போத்தல்களில் கண்டெடுக்கப்ட்டட இரு சிசுக்களின் சடலம்… ஹொங்ஹொங்கில் அதிர்ச்சி சம்பவம்!!

  • March 9, 2024
  • 0 Comments

திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில் காலியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு ஆண் குழந்தைகளின் சடலத்தை தனித்தனி கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டெடுத்தார். தகவல் அளிந்த பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையில் 24 வயது ஆணும் 22 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் […]

தமிழ்நாடு

சிவகங்கை – மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி மரணம்; இருவருக்கு தீவிர சிகிச்சை…!

  • March 9, 2024
  • 0 Comments

சிவகங்கை அருகே மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வன்னிமுத்து-முத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுவாதி (13), ஸ்வேதா (12), வனிதா (10) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் தமராக்கி அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர். வன்னிமுத்து மரம் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். அவரது மனைவி முத்தம்மாள் தினக்கூலி வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.08 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை

தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்ட்ட 17 வயது யுவதியின் சடலம்

  • March 9, 2024
  • 0 Comments

தேயிலை தோட்டத்தில் 17 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த யுவதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கரந்தெனிய, மந்தகந்த, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதீஷானி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கரந்தெனிய, தல்கஹாவத்தை, கங்கபாறை பிரதேசத்தில் வைத்து நேற்று (08) முச்சக்கர வண்டியில் வந்த குழு ஒன்றினால் பலவந்தமாக யுவதி […]

இந்தியா

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் கிடைத்த கௌரவம்!

  • March 9, 2024
  • 0 Comments

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி  இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 73 வயதான அவர், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான என்ஆர் நாராயண மூர்த்தியின் மனைவியாவார். இந்தியாவின் மேலவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனாதிபதியின் அறையில் பணியாற்ற 06 பேர் பரிந்துரைக்கப்படுவார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் உயர் சாதனையாளர்களாக காணப்படுவர். இதன் அடிப்படையிலேயே சுதா மூர்த்தி ஆறுவருடம் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது குறித்து X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள […]