ரஷ்யாவில் பயங்கவரவாத தாக்குதல்!! 150 பேர் பலி
ரஷ்யாவின் மாஸ்கோ அருகே உள்ள குரோகஸ் நகரில் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த தியேட்டர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள குரோகஸ் நகர மண்டபத்தில் நேற்று (22) இரவு நடைபெறவிருந்த இசைக் கச்சேரிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்தியும் கைக்குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். அந்த நேரத்தில், […]













