ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் XL புல்லி நாயால் தாக்கப்பட்ட 3 வயது சிறுவன்

இங்கிலாந்து டான்காஸ்டரில் மூன்று வயது சிறுவன் ஆபத்தான XL புல்லி நாயால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவைசிகிச்சை நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்தில் தடை செய்யப்பட உள்ள இனத்தின் ஆபத்துகளை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

குழந்தை நாய் மீது ஏறிக்கொண்டிருந்தபோது நாய் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விலங்கைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி