பிரித்தானியாவில் வாடகைக்கு வசிப்பவர்களின் பரிதாப நிலை – வீடுகளை விட்டு வெளியேற்றும் உரிமையாளர்கள்
பிரித்தானியாவில் நூறாயிரக்கணக்கான மக்கள் விரும்பம் இல்லாமல் வாடகை வீடுகளில் குடியேறுவதாக புதிய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பற்ற குத்தகைதாரர்கள், விலை நிர்ணயம் செய்தல், வெளியேற்ற அறிவிப்புகள் அல்லது வெறுமனே வெளியேறுமாறு கூறப்படுவது ஆகிய விடயங்கள் பிரித்தானியாவில் வாடகைக்கு தங்கியிருப்பவர்களின் தேவையற்ற நகர்வுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளதென இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வாடகைதாரர்களுக்கு ஒவ்வொரு நகர்வுக்கும் சராசரியாக 669 பவுண்ட் செலவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 830,000 வாடகைதாரர்கள் தாங்கள் வாடகைக்கு எடுத்து வந்த வீட்டில் […]











