இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – மோட்டார் பந்தய பார்க்க சென்ற 5 பேர் பலி – 21 பேர் காயம்

  • April 21, 2024
  • 0 Comments

தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசியா

ரஃபா மீதான இஸ்ரேலின் தீவிர தாக்குதலில் 14 குழந்தைகள் உட்பட 18 பேர் பலி

ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 14 குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் முதல் தாக்குதலில் ஒரு ஆண், அவரது மனைவி மற்றும் அவர்களது 3 வயது குழந்தை கொல்லப்பட்டதாகவும் அருகில் உள்ள குவைத் மருத்துவமனை , உடல்களைப் பெற்றுக்கொண்டது. அந்த பெண் கர்ப்பமாக இருந்ததாகவும், குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இரண்டாவது வேலைநிறுத்தத்தில் 13 குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர், அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனை பதிவுகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணும், பெண்ணும் சடலமாக மீட்பு!

  • April 21, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டில் உள்ள ஒரு வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கேட்டலினா பிளேஸ், மீர் பூங்காவில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். பிற்பகல் 2.30 மணியளவில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், சம்பவத்தின் பின்னணியை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் பாடசாலை செல்வதை தவிர்க்கும் மாணவிகள்!

  • April 21, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான (36%) சிறுமிகள் மாதவிடாய் வலி காரணமாக பள்ளிக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்பீயிங் ஆஃப் வுமன் அண்ட் சென்சஸ்வைடு என்ற தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 12 முதல் 18 வயதுக்குட்பட்ட 3,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு, மாதவிடாய் எந்த அளவுக்கு அவர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியது. சுமார் 43% பேர், மாதவிடாய் காரணமாக சாப்பிடவோ தூங்கவோ […]

இலங்கை

திருகோணமலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்!

  • April 21, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று (21.04) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் கல்மெட்டியாவ தெற்கு கிராம சேவகரின் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை விகாரையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் […]

உலகம்

H-1B விசாவை வைத்திருக்கும் பணியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்!

  • April 21, 2024
  • 0 Comments

H‑1B விசாவை வைத்திருக்கும் பணியாளர்களில் பெரும்பாலானோர் தங்களின் தொழிலை மாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. கேட்டோ இன்ஸ்டிடியூட்டில் குடியேற்ற ஆய்வுகள் இயக்குனர் டேவிட் ஜே பியர் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இவ் வகையான விசாவை வைத்திருக்கும் பணியாளர்கள் தனது முதலாவது முதலாளியை குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளின் படி 2005 – 2023 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பணியாளர்கள் தங்கள் வேலைகளை 1 மில்லியன் முறை (1,090,890) வேலைகளை மாற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2023 நிதியாண்டில், […]

இலங்கை

மட்டக்களப்பு – வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு

  • April 21, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குடும்பஸ்த்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும், மற்றையவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இருவரது சடலங்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டிருந்தனர். பிறைந்துறைச்சேனையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தினால் […]

ஆசியா

ஜப்பான் – நேருக்கு நேர் மோதி கடலுக்குள் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்கள்: மாயமான 7 பேர்

  • April 21, 2024
  • 0 Comments

ஜப்பானில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பசுபிக் பெருங்கடல் பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக, ஜப்பான் தனது கடலோர பாதுகாப்பை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொடர் பயிற்சிகளில் அந்நாட்டு ராணுவம் மற்றும் கடற்படை ஈடுபட்டு வருகிறது. நேற்று இரவு நாகசாகி கடற்படை தளத்திலிருந்து வந்த ஹெலிகாப்டரும், டொகுஷிமா கடற்கரை தளத்திலிருந்து வந்த ஹெலிகாப்டர் ஒன்றும் இரவு நேர பயிற்சியில் […]

ஆசியா

6000 படிக்கட்டுக்களை ஏற முடியாமல் திணறும் சீனர்கள் : வயதானவர்கள் போல் நடந்துக்கொள்ளும் இளைஞர்கள்!

  • April 21, 2024
  • 0 Comments

சீனாவில் தைஷான் பகுதியில்  எடுக்கப்பட்டுள்ள காணொலி  தற்பொது இணையத்தில் அனைவரின் பார்வையையும் கவர்ந்துள்ளது. அத்துடன் இந்த காணொலி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. விடயம் என்னவென்றால் சீனாவின் மிகவும் பிரபலமான புனித மலையான தாய் மலையின் உச்சியை அடைய மக்கள் படிக்கட்டுகளில் ஏறுவதைக் காட்டுகிறது. வலிமையின் தூண்களாகக் கருதப்படும் மக்களின் கால்கள், தள்ளாடும் நூடுல்ஸாக மாறி, ஒவ்வொரு அடியிலும் எதிர்ப்பு தெரிவிப்பதை வைரல் கிளிப் காட்டுகிறது. இந்த மலையின் உச்சியை அடைவதற்காக மக்கள் மக்கள் 6,600 படிகள் ஏறவேண்டியுள்ளது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலாகும் புதிய சட்டம் – வாகனம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • April 21, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் காபனீர் ஒட்சைட் உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கமானது கரியமல வாயுவின் வெளியேற்றைத்தை குறைப்பதற்காக வாகனங்களில் இருந்து வெளியேறுகின்ற கரியமல வாயுவின் வெளியேற்றத்தை 65 வீதம் குறைப்பதற்கு புதிய சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சட்டமானது எதிர்வரும் ஜுலை மாதம் இறுதிக்குள் நடைமுறைக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் இந்த புதிய சட்டத்துக்கு எதிரான கருத்தை தற்போதைய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது தான் இந்த புதிய […]