இலங்கை

மட்டக்களப்பு- பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  • April 21, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு வாவியின் , பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (19) மாலை துவிச்சக்கரவண்டி ஒன்றும் காலணியும் கிடப்பதாக அப்பகுதியில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது . பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யோகநாதன் கிதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இஸ்த்தலத்திற்கு விரைந்த […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை: பேராயர் மல்கம் ரஞ்சித்துடன் தொலைபேசியில் பேசிய கோட்டாபய

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயக்கம் காட்டுவது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தை மேற்கோள் காட்டி, அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தமக்கு அறிவித்ததாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகள் குறித்து […]

செய்தி

செர்ரி புலோஸோம் புடவ, ரொமான்ஸ் குறையாத ஜோடி-அழகான விக்கி நயனின் புதிய புகைப்படங்கள்

  • April 21, 2024
  • 0 Comments

நயன்தாரா விக்னேஸ்வரன் ஜோடி சமூக ஊடகங்களில் பதிவிட்ட புதிய புகைப்படங்கள். செர்ரி புலோஸோம் புடவையில் புதுசா பூத்த பூபோல இருகாங்க

புகைப்பட தொகுப்பு

ஒருவருக்கு ரீல் குழந்தையா நடிச்சிட்டு, அந்த விம்பத்த உடைக்க அனிகா சுரேந்திரன் ரொம்ப கஷ்ட படுறாங்க-புகைப்பட தொகுப்பு

  • April 21, 2024
  • 0 Comments

அனிகா சுரேந்திரன் அஜித் அவர்களுக்கு மகளா நடிச்சாங்க, இப்ப எல்லோரும் அவங்களா குழந்தையையா பார்க்கிறாங்க, ஆனா அவங்க ஹீரோயின் ஆக விருபிறங்க போல அதுக்காக விதம் விதமா போட்டோ சூட் எடுத்துக் கொண்டே இருக்கிறாங்க, அவர் முயற்சி வெற்றி பெறட்டும்.

இந்தியா

இந்தியா வரும் எலான் மஸ்க் : 02 -03 பில்லியன்கள் வரை முதலீடு செய்ய வாய்ப்பு!

  • April 21, 2024
  • 0 Comments

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார். இதன்போது பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மற்றும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஒரு தொழிற்சாலையை உருவாக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா வருவதற்கான திகதியை குறிப்பிடவில்லை. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டை ஏவிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இணை நிறுவனர் பவன் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நம்பமுடியாத பறக்கும் மோட்டார் சைக்கிள்! ஆச்சரியமான தகவல் பல

நம்பமுடியாத பறக்கும் மோட்டார் சைக்கிள் தசாப்தத்தின் இறுதியில் வானத்தில் பறக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்பு ஜெட்பேக் ஏவியேஷன் ஸ்பீடர் என்று அழைக்கப்பட்ட இந்த ஜெட் பைக், ரேஸர் என்ற புதிய பெயருடன் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. பறக்கும் மோட்டார் சைக்கிள் சுமார் 30 நிமிடங்களுக்கு 60 மைல் வேகத்தில் பயணம் செய்ய எட்டு சிறிய ஆனால் சக்திவாய்ந்த ஜெட் என்ஜின்களைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் 600 பவுண்டுகள் வரை சரக்குகளையும் கொண்டு செல்ல முடியும். பைக்கின் எடை […]

இலங்கை

இலங்கை: மதுபானசாலைகளுக்கு பூட்டு!

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வெசாக் பண்டிகையை முன்னிட்டு 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் செய்த மோசமான காரியம்! பொலிஸில் புகார்!

  • April 21, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் 08 பேர் கொண்ட குடும்பம் ஒன்று  329 பவுண்ட்ஸுக்கு உணவு உட்கொண்ட நிலையில், பில் செலுத்தாமல் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெல்லா சியாவோ ஸ்வான்சீ என்ற உணவகம் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், அவமானம் எனக் குறிப்பிட்டுள்ளது. குழுவைச் சேர்ந்த பெண்களில் ஒருவர் தனது அட்டையைப் பயன்படுத்தி பில் செலுத்த முயன்றதாக உணவகம் தெரிவித்தது, இருப்பினும், அது இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. அவர் மற்றொரு அட்டையைப் பெறும்போது தனது மகன் உணவகத்தில் […]

இலங்கை

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்! இரா.சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று முந்நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் […]

இலங்கை

சீயோன் தாக்குதல் : பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

  • April 21, 2024
  • 0 Comments

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி தொடர்புகள் குறித்து வெளியாகும் தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்களை கைதுசெய்து விசாரணைசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனைபெற்றக்கொடுக்கவேண்டும் என குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஐந்து வருட நினைவு தினத்தையொட்டி குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் இன்று (21.04)காலை உயிரிழந்தவர்களின் உறவுகள் மெழுகுவர்த்தி […]