ஐரோப்பா

பிரித்தானியாவில் பாடசாலை செல்வதை தவிர்க்கும் மாணவிகள்!

இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான (36%) சிறுமிகள் மாதவிடாய் வலி காரணமாக பள்ளிக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்பீயிங் ஆஃப் வுமன் அண்ட் சென்சஸ்வைடு என்ற தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

12 முதல் 18 வயதுக்குட்பட்ட 3,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு, மாதவிடாய் எந்த அளவுக்கு அவர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியது.

சுமார் 43% பேர், மாதவிடாய் காரணமாக சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 92% பேர் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்