இஸ்ரேல் ராணுவ புலனாய்வு துறையின் தலைவர் திடீர் ராஜினாமா…
இஸ்ரேல் நாட்டின் ராணுவ புலனாய்வு துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா என்பவர் இன்று ராஜினாமா செய்திருக்கிறார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் அக்டோபர் 7 தாக்குதல் பின்னணியில், அந்நாட்டு ராணுவ புலனாய்வு இயக்குநகரத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா இன்று ராஜினாமா செய்திருக்கிறார். ஹமாஸ் தாக்குதல் தொடர்பான ராணுவ உளவுத்துறையின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேல் வரலாற்றில் மிகவும் கொடூரமான தாக்குதலாக அடையாளம் காணப்பட்டிருக்கும், அக்.7 ஹமாஸ் குழுவின் […]













